பொழுதுபோக்கு

69 ஆவது தேசிய திரைப்பட விருது! கருவறை குறும்படத்திற்கு கிடைத்த வெற்றி

EV கணேஷ்பாபுவின் கருவறை குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

EV கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் குறுத் திரைப்படம் கருவறை.

மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் குறுத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இக் குறுத் திரைப்படத்தில் ரித்விகா,மிதுன், வடிவுக்கரசி,அஞ்சனா தமிழ்ச்செல்வி,ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர்.

NK.இராஜராஜன் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த்தேவா இசையில், சுராஜ்கவி படத்தொகுப்பில், UKlஐயப்பன் (சவுண்ட்) ஒலிப்பதிவில், மனோ கலை இயக்கத்தில் இள.வாசுதேவன் ராஜன்கோவிந்தராஜன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பில், PRO சதீஷ் (AIM) மக்கள் தொடர்பில் உருவாகி இருக்கிறது கருவறை குறுத் திரைப்படம்.

குழந்தையின்மையால் பல லட்சம் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில்தான், வறுமையினால் பல லட்சம் உயிர்கள் கருவிலேயே கலைக்கப்படுகிறது. இந்த அவலம் பற்றி கருவறை பேசுகிறது என்கிறார், இயக்குனர் இவி.கணேஷ்பாபு.

(Visited 11 times, 1 visits today)
See also  அந்த நாளை மறக்க வேண்டும்... நிம்மதியான மரணம் வேண்டும்... அர்னவ் எமோஷனல்
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content