ஐரோப்பா

சுவிஸில் 11 வயதிலும் டயப்பர் அணியும் மாணவர்கள்

வளர்ந்த பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது டயப்பர் அணிவது அனைவரையும் திகைப்படைய செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் 11 வயதாகும் மாணவர்கள் பள்ளிக்கு டயப்பர் அணிந்து வருவதாக வெளியான தகவலால் அங்குள்ள ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.இந்த தகவல்களை சுவிஷ் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் ரோஸ்லட் என்பவரே தெரிவித்துள்ளார்.

மருத்துவ காரணங்களுக்காக இவ்வளவு மாணவர்கள் டயப்பர் அணிவதாக கூறமுடியாது எனவும் ரோஸ்லட் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் மாணவர்களின் இந்த செயற்பாட்டிற்கு பின்னால் தீவிர மனநிலை பாதிப்பும், மோசமான குடும்ப சூழ்நிலையும் நிலவும் சாத்திய கூறுகள் அதிகளவில் இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

அதனால், பெற்றோர்களுடன் மாணவர்களுக்கும் மனநிலை ஆலோசனை வழங்குவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், எந்த இளமையில் அவ்வாறு டயப்பர் அணிந்து வரும் மாணவர்களை அவமானப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)
See also  பிரித்தானியாவின் M65 பகுதியில் கோர விபத்து : ஒருவர் உயிரிழப்பு, சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content