செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் நடந்த கோர விபத்தில் மூன்று இந்தியப் பெண்கள் பலி
அமெரிக்காவில் நடந்த பயங்கர வாகன விபத்தில் இந்திய பெண்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள் குஜராத்தின் ஆனந்த் பகுதியைச் சேர்ந்தவர்கள். உயரிழந்தவர்கள் ரேகாபென், சங்கீதாபென்...