காலநிலை மாற்றம் ஆண்டுக்கு 250,000 இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
உலக சுகாதார நிறுவனம் (WHO), காலநிலை மாற்றத்தை மனித ஆரோக்கியத்திற்கு முதன்மையான அச்சுறுத்தலாக அடையாளம் கண்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் ஆண்டுக்கு 250,000 இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான அத்தியாவசியப் பொருட்களான சுத்தமான காற்று, பாதுகாப்பான குடிநீர், சத்தான உணவுப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவற்றை காலநிலை மாற்றம் அச்சுறுத்துகிறது என்று அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு 6 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும் […]