தென்கொரிய ஜனாதிபதியின் தடுப்புக் காவல் நீட்டிப்பு
தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் இயோல், கடந்த மாதம் நாட்டில் இராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயற்சித்ததற்காக, சியோலில் உள்ள ஒரு நீதிமன்றம் அவரைக் காவலில் வைப்பதற்கான காலத்தை நீட்டித்துள்ளது. யூன் விடுவிக்கப்பட்டால் ஆதாரங்களை அழிக்கக்கூடும் என்ற கவலைகளை மேற்கோள் காட்டி நீதிபதி, இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதியை 20 நாட்கள் வரை காவலில் வைத்திருக்க வாரண்ட் பிறப்பித்தார். புலனாய்வாளர்களுக்கும் அவரது ஜனாதிபதி பாதுகாப்பு குழுவிற்கும் இடையே பல வாரங்களாக நீடித்த மோதலுக்குப் பிறகு […]