செய்தி தமிழ்நாடு

பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

  • April 14, 2023
  • 0 Comments

காஷ்மீரின் பல இடங்களில், பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரின் சோபியான், புல்வாமா மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களில், காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட இன மக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தோரின் சைபர் தாக்குதல் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

செய்தி தமிழ்நாடு

மெத்தனப்போக்குடன் இருந்த காவல்துறை

  • April 14, 2023
  • 0 Comments

டாஸ்மாக் அனைத்து சங்க தோழர்களும் ஒன்று கூடுவோம்  சென்னை மாவட்டங்களில்  காலை கடை திறக்காமல்   டாஸ்மாக் தலைமை அலுவலகம்  (மேலாண்மை இயக்குனர்  அலுவலகம்) முன்பாக  அஞ்சலி செலுத்துவோம். சிவகங்கை  மாவட்டத்தில்  சமூக விரோதிகளின் கொலை பசிக்கு  ஆளான  விற்பனையாளர் தோழர் அர்ஜுனன்  குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசே டாஸ்மாக் நிர்வாகமே  பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பலியான  விற்பனையாளர் அர்ஜுனன் குடும்பத்தாருக்கு ரூபாய் 50 லட்சம்  நஷ்ட ஈடு வழங்கு. அவர் குடும்பத்தில் ஒருவருக்கு […]

செய்தி தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீச்சு

  • April 14, 2023
  • 0 Comments

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம்(TNTSWA) சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக் கடை விற்பனையாளர் திரு அர்ஜுன் அவர்கள் 03/03/23 அன்று சமூக விரோதிகளால்  பெட்ரோல் குண்டு வீச்சிக்கு  தாக்குதலாகி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று(15/03/23) இயற்கை  எய்தினார் என்ற செய்தியை கேட்டு மிகவும்  வருந்துகிறோம் இந்த தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள்  நலச் சங்கம்(TNTSWA) சார்பாக 08/03/23 அன்று மேலாண்மை இயக்குனர் அலுவலகம் முன் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் திரு.கு.பாரதி […]

செய்தி வட அமெரிக்கா

2024 அதிபர் தேர்தலுக்கு தயாராகிய டிரம்ப்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை குறிவைத்து, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வாகோ நகரில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தலுக்கு முந்தைய பிரச்சார பேரணியை நடத்தினார். இதன்போது பேசிய அவர், மிருகத்தனமான சதிகளுக்கு பலியாகி விட்டதாக கூறியுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ட்ரம்ப் உத்தியோகபூர்வ அறிவித்த பின்னர் அவர் ஏற்பாடு செய்திருக்கும் முதலாவது பிரசாரக் கூட்டம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தன்னை கைது செய்ய பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க அதிபருக்கு ”அமைதிக்கான சாக்லேட் பார்” வழங்கிய கனேடிய பிரதமர்!

கனடா நாட்டிற்கு வருகை தந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இரு நாடுகளிடையே அமைதியை நிலை நிறுத்தும் வகையில் சாக்லேட் பாரை கனேடிய பிரதமர் வழங்கியுள்ளார்.கனடா நாட்டிற்கு பயணம் வந்திருக்கும் ஜோ பைடன் ஒட்டாவா நகருக்கு வருகை புரிந்துள்ளார். அவரை வரவேற்க கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட அமைச்சரவை முழுவதும் வந்திருந்தனர். ஆன்டிகோனிஷ், என்.எஸ்.ஐ அடிப்படையாகக் கொண்ட ”பீஸ் பை சாக்லேட்” (peace of chocolate)  2012 இல் போரினால் பாதிக்கப்பட்ட டமாஸ்கஸில் உள்ள தங்கள் […]

செய்தி தமிழ்நாடு

திமுக எம்பி சிவா வீட்டில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல்

  • April 14, 2023
  • 0 Comments

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்க உள்ள திட்ட பணிகளையும், முடிவுற்ற  திட்ட பணிகளையும்  தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று  தொடங்கி வைத்தார். இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ். பி. ஐ., காலனியில் நமக்கு நாமே திட்டத்தில், நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தைநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு  குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருடிக்கடி !

கனடாவில் காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. சுகாதார காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கும் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக ஒன்றாரியோ மாகாணம் அறிவித்துள்ளது. இந்த மாத 31ம் திகதியுடன் சுகாதார காப்புறுதி செய்யாத பிரஜைகளுக்கான சுகாதார வசதி திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளது.எனினும் இந்த நடவடிக்கையானது வசதி குறைந்த மக்களுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமூகத்திற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தக் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் போராட்டம்; தூதருக்கு மிரட்டல்

ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் சமீப காலங்களாக இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இவற்றில், ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரியில் அடுத்தடுத்து 3 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் கோவில் சுவர்களில் எழுதப்பட்டன. இந்து கோவில்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி இருந்தது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்துக்கள் மீது வெறுப்பை உமிழும் இந்த செயல்களால், பல்வேறு இந்தியர்கள் மற்றும் […]

செய்தி தமிழ்நாடு

பள்ளி கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் நூலகத்தில் பயின்று வரும் அவலம்

  • April 14, 2023
  • 0 Comments

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாலியப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் பழுது ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்ததை இறுதியாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்புதிய பள்ளி கட்டிடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை சிறிதும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் பழுது ஏற்பட்ட பள்ளி கட்டிடத்தை பூட்டிவிட்டு கிராமத்தில் உள்ள நூலகத்தில் இப்பள்ளியில் பயிலும் 77 மாணவர்களின் கல்வி தடை இல்லாமல் இருக்க நூலகத்தில் பயின்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் […]

செய்தி வட அமெரிக்கா

மரணமும் பேரழிவும் நேரும்! ட்ரம்ப் பரபரப்பு எச்சரிக்கை

தமக்கு எதிராகக் குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் மரணமும் பேரழிவும் நேருமென அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆபாசப்பட நடிகை ஒருவரோடு உள்ள தகாத உறவை மறைக்க ட்ரம்ப் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதுபற்றி நியூயார்க் அரசுத்தரப்பு வழக்குரைஞர்கள் விசாரிக்கத் தொடங்கிய சில மணி நேரத்தில்  ட்ரம்ப் அந்த எச்சரிக்கையை விடுத்தார். குறிப்பிட்ட ஆபாசப்பட நடிகையோடு தமக்கு எவ்விதத் தகாத உறவும் இல்லை என்று அவர் கூறிவருகிறார். அவருக்குப் பணம் கொடுத்தது, ஒரு தனிப்பட்ட […]

Skip to content