இலங்கையை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த யாழ்ப்பாண இளைஞர்களுக்கு விளக்கமறியல்
கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சட்டவிரோதமான முறையில் ஏறிய நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த குழுவினரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் பிரேமரத்ன திராணகம உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா கொடியுடன் கூடிய சரக்கு கப்பலில் சட்டவிரோதமாக ஏறிய நான்கு இலங்கையர்கள், பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு இலங்கைக்கு […]