ஐரோப்பா

நேட்டோவில் சேர்வதற்கான கோரிக்கையை பரிசீலிக்குமாறு செலன்ஸ்கி வலியுறுத்தல்!

  • May 15, 2023
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி, நேட்டோவில் சேர்வதற்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக கோபன்ஹேகன் ஜனநாயக உச்சி மாநாட்டில் வீடியோ உரையில் பேசிய அவர்,  இராணுவக் கூட்டணியில் சேரும் கியேவின் முயற்சியில் “நேர்மறையான அரசியல் முடிவை” எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். “ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்கான நேரம் இது  எனக் குறிப்பிட்ட அவர், நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கான அரசயில் முடிவை அங்கீகரிக்குமாறும் வலியுறுத்தினார். ஜூலை மாதம் வில்னியஸில் நேட்டோ உச்சி மாநாட்டை நடத்த […]

உலகம் ஐரோப்பா

மாத சம்பளம் 2 லட்சத்து 40 ஆயிரம் டாலர்கள் : பிரித்தானியர்கள் தான் வேண்டும் – வைரலாகும் விளம்பரம்!

  • May 15, 2023
  • 0 Comments

ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் விடுமுறை மீதமுள்ள நாட்களுக்கு கவர்ச்சிகர ஊதியம் வழங்குவதாக கூறும் விளம்பர பதிவு வைரல் ஆகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த புளூகிபன் மருத்துவ நிறுவனம் பிரிட்டன் மருத்துவர்களை பணியில் அமர்த்த மிகவும் கவர்ச்சிகர விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குறித்த விளம்பரத்தில்,  ‘டாக்டர் ஆடம் கே ஃபீலிங் வந்துவிட்டதா? ஆஸ்திரேலியாவுக்கு வாங்க! பிரிட்டனை சேர்ந்த மருத்துவராக இருக்க வேண்டும். மாதம் 10 ஷிஃப்டுகள் மட்டும் வேலை […]

உலகம்

மெக்சிகோவில் வாகன விபத்தில் 26 பேர் பலி!

  • May 15, 2023
  • 0 Comments

வடக்கு மெக்சிகோ நாட்டில் தமவுலிபாஸ் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேன் ஒன்றுடன், லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் வேன், மற்றும் லொறி ஆகிய இரண்டு வாகனங்கள் தீபிடித்து எரிந்தன. இதில் வேனில் பயணித்த 26 பேர் பலியாகியுள்ளனர். இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. […]

இலங்கை செய்தி

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி!

  • May 15, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகித அறிக்கையின்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நிலையானதாக உள்ளது. இதன்படி  கடந்த வாரம் 306.38 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 306.18 ரூபாவாக குறைந்துள்ளது. 320.03 ரூபாவாக ஆக காணப்பட்ட விற்பனை பெறுமதியானது 319.96 ரூபாவாக குறைந்துள்ளது. மக்கள் வங்கி – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 303.63 மற்றும் […]

இலங்கை

மகிந்தவை பிரதமராக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கவில்லை – சாகர காரியவசம்!

  • May 15, 2023
  • 0 Comments

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை  என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற வதந்திகள் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சதித்திட்டங்களினூடாக பிரதமர் பதவியைப் பெறுவதற்குத் தயாராக இல்லை எனவும் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீண்டும் நாட்டின் தலைமைப் பதவிக்கு திரும்பினால் அது மக்களின் விருப்பதுடனேயே நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு ஜுனில் விசாரணைக்கு!

  • May 15, 2023
  • 0 Comments

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு விசாரணை வரும் ஜுன் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், சட்டவிரோதமான முறையில் 75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை சம்பாதித்தாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு இது சம்பந்தமான வழக்கினை தொடர்ந்த நிலையில், அதற்கு விமலின் வழக்கறிஞர் முதற்கட்ட ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில்  இது தொடர்பான வாதங்களை ஜூன் மாதம் 16ஆம் திகதி முன்வைக்குமாறு கொழும்பு உயர் […]

இலங்கை

பாத்திமா முனவ்வரானவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!

  • May 15, 2023
  • 0 Comments

கம்பளை – எல்பிடிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியான பாத்திமா முனவ்வரானவின் கொலை தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையில் குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை எனவும், கழுத்தை நெரிக்கப்பட்டதாலேயே மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில்இ இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான இளைஞர் கம்பளை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டது.

பொழுதுபோக்கு

18 வயதில் கவர்ச்சியின் உச்சிக்கு சென்ற நடிகை! ஓபன் டாக்

  • May 15, 2023
  • 0 Comments

இந்திய அளவில் பிரபலமான நடிகை ஷகீலா தனது 18ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது. அந்தப் படத்தின் ஒரு காட்சியில் ஷகீலாவை சில்க் ஸ்மிதா அறைய வேண்டும். ஒருகட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஷகீலாவை சில்க் ஸ்மிதா ஓங்கி அறைந்துவிட்டார். சில்க் ஸ்மிதா அப்படி நடந்துகொண்டதை […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் சீரற்ற காலநிலை – 1872 பேர் பாதிப்பு – பொது மக்களிடம் விசேட கோரிக்கை

  • May 15, 2023
  • 0 Comments

நிலவும் சீரற்ற வானிலையினால் கடந்த ஐந்து நாட்களில் 428 குடும்பங்களைச் சேர்ந்த 1872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், இதில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், சீரற்ற வானிலையினால் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக […]

வட அமெரிக்கா

கனடாவில் மேலும் பல சீன காவல் நிலையங்கள் – தீவிர சோதனையில் பொலிஸார்

  • May 15, 2023
  • 0 Comments

கனடாவில் மேலும் பல சீன காவல் நிலையங்கள் இயங்கக்கூடும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் கனடிய தொலைக்காட்சி நிலையத்திடம் தெரிவித்தார். மாண்ட்ரீலில் உள்ள இரண்டு சமூக மையங்கள் சீன வம்சாவளி கனேடியர்களை மிரட்டவோ அல்லது துன்புறுத்தவோ பயன்படுத்தப்படுகின்றனவா என்று பொலிஸார் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல் நிலையங்கள் என்று அழைக்கப்படுபவர்களுடனான உறவில் எந்தவொரு வெளிநாட்டு தலையீட்டையும் சீர்குலைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய காவல் நிலையங்கள் தோன்றினால், அவர்கள் தொடர்ந்து தீர்க்கமான நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் நான் […]