இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

  • May 5, 2023
  • 0 Comments

இலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான […]

அறிந்திருக்க வேண்டியவை

பசிபிக் பெருங்கடலில் எல்-நினோ நீரோட்டம் – வெப்ப நிலை தொடர்பில் எச்சரிக்கை

  • May 5, 2023
  • 0 Comments

உலகளவில் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கவுள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் பசுபிக் பெருங்கடல் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. மேலும் பசிபிக் பெருங்கடலுக்கு அமைதியான கடல் என்ற பெயரும் உண்டு. உலக அளவில் தற்போதைய பருவநிலை மாற்றங்களால் உலக அளவில் பல்வேறு இயற்கை பேரிடர்கள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஐ நா அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பசுபிக் பெருங்கடல் பகுதியில் எல் நினோ நீரோட்டம் உருவாக […]

உலகம் முக்கிய செய்திகள்

இன்று வானில் ஏற்படும் அரிதாக நிகழ்வு – வெற்று கண்களால் பார்க்கலாம்

  • May 5, 2023
  • 0 Comments

இன்று புறநிழல் சந்திரகிரகணம் நிகழ இருப்பதாகவும் இது ஒரு அரிதான நிகழ்வு எனவும் நாசா தகவல் வெளியிட்டு இருக்கிறது. இந்தக் கிரகணத்தை வெற்று கண்களால் பார்க்க முடியும் எனவும் இலங்கை – இந்திய நேரப்படி இரவு 8:44 முதல் அதிகாலை 1.01 மணி வரை நீடிக்கும் என்றும் நான் சா தெரிவித்து இருக்கிறது. பொதுவாக சந்திர கிரகணம் என்பது முழு நிலவின் போது மட்டுமே ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வாகும். பூமி சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் துல்லியமாக அமைந்திருக்கும் […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள மோசடிகள் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • May 5, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் மின்-வர்த்தக மோசடிச் சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகளின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முந்திய ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு முறைப்பாடுகளின் எண்ணிக்கை சுமார் 70 சதவீதம் அதிகரித்தது. 2021இல் கிட்டத்தட்ட 2,800 மோசடிச் சம்பவங்கள் பதிவாகின. கடந்த ஆண்டின் எண்ணிக்கை சுமார் 4,800 ஆக அதிகரித்துள்ளது. உள்துறை அமைச்சு இணைய வர்த்தக நிறுவனங்களின் தரத்தை ஒன்று முதல் 4 வரை என்று வகுத்திருக்கிறது. ஒன்று என்றால் ஆபத்தானது. இணைய வர்த்தகத் தளம் 4 […]

ஐரோப்பா

பிரான்ஸில் சிறைச்சாலையில் இருந்து விடுதலையானவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • May 5, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சிறைச்சாலையில் இருந்து அண்மையில் விடுதலையான ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுததாரிகளால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. பிரான்சின் தெற்கு நகரமான Marseille – 13 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்குள்ள சுற்றுலாப்பகுதியான Château-Gombert இற்கு வருகை தந்திருந்த 30 வயதுடைய ஒருவர், தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது மகிழுந்தில் ஏற முற்பட்டபோது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். 30 வயதுடைய குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த 2015 […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தொடர்பில் வெளிவந்த தகவல்

  • May 5, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தற்பொழுது விற்பனை செய்யப்படுகின்றது. ஜெர்மன் அரசானது 49 யூரோ பயண அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் முதல் பயண அட்டையானது நடைமுறைக்கு வந்துள்ளது. இதேவேளையில் பயண அட்டையை பல லட்சக்கணக்கானோர் இதுவரை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல புகையிரத நிலையங்கள் மற்றும் இந்த பயண அட்டையை விற்கின்ற முகவர் நிலையங்களுக்கு முன்னால் பலர் வரிசையில் காத்திருந்து இந்த பயண அட்டையை கொள்வனவு செய்ததாக தெரிய வந்திருக்கின்றது. மேலும் இந்த […]

இலங்கை

இலங்கை பரவும் 3 ஆபத்துக்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

  • May 5, 2023
  • 0 Comments

இலங்கை முழுவதும் டெங்கு, மலேரியா, எலிக் காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் 48 மணி நேரத்துக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மக்கள் தாங்கள் எந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து சொந்த முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெங்கு, மலேரியா மற்றும் எலிக் காய்ச்சல் ஆகிய மூன்று நோய்களும் தற்போது வியத்தகு அளவில் அதிகரித்துள்ளன. எனவே, 48 […]

ஐரோப்பா

பிரான்ஸில் பல வாகனங்கள் தீக்கிரை – அதிர்ச்சியை ஏற்படுத்திய இளைஞன்

  • May 5, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 3 ஆம் வட்டாரத்தில் அண்மைய நாட்களில் பல்வேறு வாகனங்களை தீக்கிரையாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். முதலாம் திகதி அதிகாலை 4.30 மணி அளவில் இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 3 ஆம் வட்டாரத்தின் rue Meslay வீதியில் தரித்து நிக்கவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சில எரியூட்டப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்றுள்ளனர். அங்கு வாகனங்களை எரியூட்டிக்கொண்டிருந்த 23 வயதுடைய இளைஞனை சம்பவ இடத்தில் வைத்தே கைது செய்தனர். அவன் […]

இலங்கை

இலங்கையில் திருமணத்திற்கு தயாரான பெண் விபத்தில் மரணம் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்

  • May 5, 2023
  • 0 Comments

பிட்டிகல மானமிபிட்ட, தல்கஸ்வல நியாகம பிரதேச சபைக்கு அருகில் நின்றிருந்த பெண்ணொருவர், சிறியரக லொறி மோதி உயிரிழந்தார். எனினும் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது பிடிகல பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். பிட்டிகல தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த நிரோஷா உதயங்கனி என்ற 32 வயதான பெண்ணே, கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நபரை நேற்றிரவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் […]

இந்தியா செய்தி

திகார் சிறையில் கொல்லப்பட்ட பிரபல தாதா

  • May 4, 2023
  • 0 Comments

  திகார் சிறை அறைக்குள் தில்லு தாஜ்பூரியா என்ற குண்டர் கொடூரமாகக் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை மேற்கு மாவட்ட காவல்துறையிடம் இருந்து டெல்லி காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவான சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக விஷயத்தை அறிந்த மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவத்தைத் தவிர குற்றத்தின் பின்னணியில் உள்ள பெரிய சதி மற்றும் சிறை ஊழியர்களின் உடந்தையாக இருந்ததை சிறப்புப் பிரிவு விசாரிக்கும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். திகார் சிறை எண் 8&9 இல் […]