மாணவியை விடுதிக்கு அழைத்து வந்த சந்தேக நபரை கைது செய்ய 2 குழுக்கள்
களுத்துறையில் உள்ள விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே தள்ளப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 வயதுடைய பாடசாலை மாணவி களுத்துறை, பலதொட்ட பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மாணவனுடன் விடுதிக்கு சென்றதாக கூறப்படும் இளைஞனும் யுவதியும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் உதவி சட்ட வைத்திய அதிகாரி டி.கே.வேணுரஜித் […]