மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் சமத்துவநாள் முன்னிட்டு ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு ராணிப்பேட்டை விடுதலை சிறுத்தை கட்சியின் நகரமன்ற உறுப்பினரும் மாவட்ட தொண்டரணி துனை அமைப்பாளருமாகிய அ.நரேஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.ராணிப்பேட்டை நகர செயலாளர் கி.ராஜசேகர் வரவேற்ப்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் குண்டாசார்லஸ் அவர்கள் கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இதில் வாலாஜா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் […]