இத்தாலியில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு
ஐரோப்பிய நாடுகளை சேராதவர்களுக்கான வேலை வாய்ப்பினை இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, இத்தாலியில் வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு 2023 மார்ச் 27 முதல் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பங்களை வரவேற்கத் தயாராகிவிட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரக் சாரதிகள், கட்டுமான தொழில், ஹோட்டல் தொழில், இயந்திரவியல் மற்றும் மின்சாரம், தொலைத்தொடர்பு, உணவுத் தொழில் உள்ளிட்ட பல பிரிவுகளில் வேலைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், பங்களாதேஷ், கொரியா குடியரசு, எகிப்து, பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தியா, […]