இலங்கை

கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

  • May 18, 2023
  • 0 Comments

இன்று (18) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வரும் அனைவரும் உடனடியாக வளாகத்துக்குள் அழைக்கப்படுவார்கள் என குடிவரவு – குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நெரிசல் நிலை தொடர்பில் கருத்து தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, கடவுச்சீட்டு பெறும் முறையில் ஜூன் மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார். அத்துடன், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் பல தரகர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

ஆசியா

இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளான சீன கப்பல் : 39 பேரை தேடும் பணிகள் தீவிரம்!

  • May 18, 2023
  • 0 Comments

சீனாவுக்கு சொந்தமான மீன்பிடி கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் சீனாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கப்பலே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த  கப்பலில் சீனாவை சேர்ந்த 17 மீனவர்கள்,  இந்தோனேசியாவை சேர்ந்த 17 மீனவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீனவர்கள் 5 பேர் என 39 பேர் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும்  சர்வதேச கடல்சார் மற்றும் மீட்பு […]

ஐரோப்பா

போருக்கு எதிராக குரல் கொடுத்த பெண்ணுக்கு விஷம் வைத்து கொலை முயற்சி!

  • May 18, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் போருக்கு எதிராக பல முன்னெடுப்புகளை செய்து வந்த நடாலியா அர்னோ, என்ற பெண்ணுக்கு ஐரோப்பிய பயணத்தின் போது விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவிலுள்ள உலக நாடுகளின் நிறுவனமான ரஷ்ய ஜனநாயகம், என்ற குழுவை சேர்ந்த பெண்ணுக்கு, விஷம் வைத்து கொல்ல முயன்றதாக புகார் அளித்துள்ளது.தற்போது அமெரிக்காவில் வாழும் நடாலியா அர்னோ என்ற பெண், கடந்த 2014 ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் போருக்கு எதிராக போராடிய குற்றத்திற்காக, நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐரோப்பிய […]

இந்தியா

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம் !

  • May 18, 2023
  • 0 Comments

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும்,  ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று (மே 18) தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில்  ஜல்லிக்கட்டு மனித […]

மத்திய கிழக்கு

கானாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 7 பேர் பலி

  • May 18, 2023
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இவை உரிய அனுமதி பெற்று இயங்கி வரும் அதேவேளையில் உள்ளூர் மக்கள் சிலர் சட்டவிரோதமாக சுரங்கங்களை அமைத்து தங்கத்தை வெட்டி எடுக்கிறார்கள். இதுபோன்ற சட்டவிரோத தங்க சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வது தொடர்கதையாக உள்ளது. இந்தநிலையில் கானாவின் கிழக்கே அமைந்துள்ள சின்குவா பகுதியில் உள்ள தங்கசுரங்கத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் […]

ஆஸ்திரேலியா செய்தி

அவுக்கஸ் அணுசக்தி நீர்மூழ்கி திட்டத்தை கடுமையாக விமர்சிக்கும் சீனா!

  • May 18, 2023
  • 0 Comments

அவுஸ்ரேலியாவின் அவுக்கஸ் அணுசக்தி நீர்மூழ்கி திட்டத்தை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதுவர் சியா சியான், அவுக்கஸ் கடினஉழைப்பாளிகளான அவுஸ்திரேலிய மக்களின் வரிப்பணத்தை தேவையற்று செலவுசெய்யும் திட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார். பல தசாப்தகால பாதுகாப்பு திட்டம் பெருமளவு பணத்தை பயன்படுத்தும் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதுவர் இந்த பணத்தை உட்கட்டமைப்பு வாழ்க்கை செலவை குறைத்தல் அவுஸ்திரேலிய மக்களிற்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குதல் போன்றவற்றிற்காக பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சீன […]

பொழுதுபோக்கு

பாலிவுட் மாஸ் ஹீரோவின் தங்கை வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

  • May 18, 2023
  • 0 Comments

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதா கானின் வீட்டில் விலை உயர்ந்த வைர கம்மல்களை வீட்டில் வேலை செய்து வந்த நபர் திருடியதாக கடந்த மே 16ம் தேதி போலீஸ் நிலையத்தில் அர்பிதா கான் மற்றும் அவரது கணவர் புகார் அளித்துள்ளனர். அர்பிதா கானின் புகாரை விசாரித்த போலீஸார் குற்றவாளியை உடனடியாக கைது செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அர்பிதா கான் மும்பையில் உள்ள கர் பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் […]

ஐரோப்பா

வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

  • May 18, 2023
  • 0 Comments

உலகில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் ஒன்று கூடி இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர். தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (APPG-T) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிடுதல், காணொளி காட்சிப்படுத்தல் மற்றும் கண்காட்சி இடம்பெற்றது. இந்நிலையில் கன்சர்வேட்டிவ், லேபர், லிபரல் டெமாக்ராட்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் எம்.பி.க்கள் […]

செய்தி தமிழ்நாடு

கார் டயர் வெடித்து 5 பேர் படுகாயம்

  • May 18, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழி சாலையில் சென்னையில் இருந்து யாமேஷ் என்பவர் தனது சொந்த ஊரான வந்தவாசிக்கு மனைவி இரு குழந்தைகள் என குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுராந்தகம் அருகே கார் வந்து கொண்டிருந்தது திடீரென காரின் முன் டயர் வெடித்ததில் நிலை தடுமாறி கார் முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இரு இருசக்கர வாகனங்கள் மீது அதி வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் […]

செய்தி தமிழ்நாடு

அமைச்சர் மெய்யநாதன் காரில் மோதிய புதுமண தம்பதிகள்

  • May 18, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தமிழக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின் கார் முன் சென்ற வாகனத்தை அதி வேகத்தில் முந்தி செல்ல முயலும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி இரு சக்கர வாகனத்தில்,பாண்டிச்சேரி அடுத்த கடலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற புதுமண தம்பதியினர் தூக்கி வீசப்பட்டு கணவன் ஜான்சன் சம்பவ இடத்திலேயே பலி, மனைவி […]

Skip to content