செய்தி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் – இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி!

  • February 12, 2025
  • 0 Comments

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் சற்று விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.14 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.51 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

செய்தி வாழ்வியல்

உடலில் கொழுப்பு கட்டிகள் தோன்ற என்ன காரணம்?

  • February 12, 2025
  • 0 Comments

உடலில் கொழுப்பு கட்டிகள் (Lipomas) வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இவை பெரும்பாலும் பாதிப்பில்லாத, மென்மையான, கொழுப்பு அணுக்களால் நிரம்பிய கட்டிகள் ஆகும். இவற்றின் துல்லியமான காரணம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை, ஆனால் பின்வரும் காரணங்கள் இதற்கு பங்களிக்கலாம்: 1. மரபணு காரணிகள் கொழுப்பு கட்டிகள் பெரும்பாலும் குடும்ப வரலாற்றுடன் தொடர்புடையவை. மரபணு பரம்பரையாக இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 2. வயது இவை பொதுவாக 40 முதல் 60 வயதுக்கு இடையிலான மக்களில் அதிகம் […]

வட அமெரிக்கா

காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்பும் டிரம்ப்

  • February 12, 2025
  • 0 Comments

காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. காஸாவை விட்டு வெளியேறும் பாலஸ்தீனர்களுக்கு அடைக்கலம் கொடுக்காவிட்டால் ஜோர்டான் நாட்டுக்கான நிதி உதவியை நிறுத்தப்போவதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாடினார். காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, மிகச் சிறந்த சுற்றுலா வாசஸ்தலமாக மாற்ற விரும்புவதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்தார். பாலஸ்தீனர்களை வெளியேற்றாமல் காஸாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதில் வளைகுடா நாடுகள் ஒருமித்த […]

வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி மீது கடும் கோபத்தில் போப் பிரான்சிஸ்

  • February 12, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப பதவி ஏற்ற பிறகு அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தி வருகிறார். இந்த நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அமெரிக்க ஆயர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் டிரம்ப் நிர்வாகத்தில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தோரை பெருமளவில் நாடு கடத்துவது பெரிய கண்டனத்திற்குரியது. புலம்பெயர்ந்த மக்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் திட்டம் அவர்களின் உள்ளார்ந்த கண்ணியத்தை இழக்கச் செய்து மிகவும் மோசமான முடிவுக்கு தள்ளிவிடும். புலம்பெயர்ந்தோரை கவனித்துக்கொள்வதுதான் […]

இலங்கை செய்தி

இலங்கை காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • February 12, 2025
  • 0 Comments

இலங்கையில் சில இடங்களில் இன்று இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, பதுளை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கேமிங் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் – Realme P3 Proவின் சிறப்பு அம்சங்கள்

  • February 12, 2025
  • 0 Comments

கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ மாடல் கொண்ட போனை உபோயகம் செய்து வருபவர்களில் ரியல்மீயில் சிறந்த கேமிங் அம்சங்கள் கொண்ட போன்கள் வருமா? என காத்திருப்பது உண்டு. அப்படி காத்திருப்பவர்களுக்காகவே ரியல்மீ நிறுவனம் ‘Realme P3’ சீரியஸ் போனை கொண்டுவரவிருக்கிறது. இந்த போனின் சீரிஸில் எத்தனை மாடல்கள் வருகிறது… விலை எவ்வளவு? என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது கேமிங்காக என்னவெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது? எப்போது […]

விளையாட்டு

3வது ஒருநாள் போட்டி இன்று – பல்வேறு சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்

  • February 12, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 நாள் ஒரு நாள் தொடரின் முந்தைய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 2-0 என்ற முன்னிலையுடன், ரோஹித் சர்மா தலைமையிலான […]

உலகம்

உலக அளவில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியல் வெளியானது

  • February 12, 2025
  • 0 Comments

உலக அளவில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் டென்மார்க்கும், பின்லாந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. சிங்கப்பூர் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கடந்த ஆண்டு சிங்கப்பூர் இரண்டு இடங்கள் முன்னேறியது. 2023ஆம் ஆண்டில் நாடு 5ஆவது இடத்தில் வந்தது. ஊழலுக்கு எதிரான Transparency International’s Corruption Perceptions Index அமைப்பு பட்டியலை வெளியிட்டது. அதில் டென்மார்க்கும், பின்லாந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. பொதுத் துறையில் பதிவாகும் ஊழல் சம்பவங்களை அடிப்படையாகக் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவரின் விசா இரத்து – நாடு கடத்த நடவடிக்கை

  • February 12, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் படிக்கும் சர்வதேச மாணவர் ஒருவரின் மாணவர் விசாவை இரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்குக் காரணம், குறித்த மாணவர் வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கும் மேலாக Uber சேவைகளைப் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. அந்த மாணவர் சமீபத்தில் அடிலெய்டு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார், அங்கு அவரது கையடக்க தொலைபேசி ஆஸ்திரேலிய எல்லைப் படையினரால் சரிபார்க்கப்பட்டது. சந்தேக நபர் மாணவர் விசா தொடர்பான விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய மாணவர் விசா […]

செய்தி

பிரான்ஸை அச்சுறுத்தும் குரங்கம்மை – அதிகரிக்கும் நோய் தொற்றாளர்கள்

  • February 12, 2025
  • 0 Comments

பிரான்ஸில் குரங்கம்மை தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இல் து பிரான்ஸ் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பிரெஞ்சு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்களுக்கமைய, “clade 1b” எனும் குரங்கம்மையின் திரிபு தொற்று பிரான்ஸை அச்சுறுத்தும் குரங்கம்மை – அதிகரிக்கும் நோய் தொற்றாளர்கள் பிரான்ஸில் குரங்கம்மை தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜனவரி 1 ஆம் […]