மணிப்பூர் கலவரம் தொடர்பில் 10 எதிர்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மாதம் 3ம் திகதி மூண்ட கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடந்து வரும் மோதல்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன. சுமார் 50 நாட்களாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இன்னும் நிவாரண முகாம்களிலேயே நாட்களை கழித்து வருகின்றனர். கடும் வெயிலிலும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் மாநிலத்தில் நீடித்து வரும் கலவரம் தொடர்பாக மத்திய பா.ஜனதா […]