மலத்தினை பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் – ஆஸ்திரேலிய பெண் விடுக்கும் கோரிக்கை
மக்கள் தங்கள் மலத்தினை பரிசோதனை செய்துக்கொள்ளுமாறு ஆஸ்திரேலிய பெண் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். அடிலெய்டைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான நினா டிஸ்டானோவுக்கு நான்காம் நிலை குடல் புற்றுநோய் உள்ளது. அறிகுறிகளைப் புறக்கணிப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறுகிறார். ஒரு குழந்தை மருத்துவ செவிலியரான அவர், சைவ உணவு மற்றும் மன அழுத்தம் நிறைந்த வேலை காரணமாக இரும்புச்சத்து குறைவாக இருந்ததால் தனது அறிகுறிகளில் அதிக கவனம் செலுத்தவில்லை. வயிற்று வலி, எடை இழப்பு மற்றும் […]