இலங்கை செய்தி

அம்பாறையில் மலசல கூட குழியில் வீழ்ந்து உயிரிழந்த குழந்தை!

  • April 12, 2023
  • 0 Comments

அம்பாறையில் மலசல கூட குழியில் வீழ்ந்து இரண்டரை வயது ஆண் பிள்ளை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் அம்பாறை – அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் நேற்று மாலை (01) பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உயிரிழந்த பிள்ளையின் தந்தை வெளிநாடொன்றில் தொழில் புரிந்துவரும் நிலையில் இரு பிள்ளைகளின் தாயும் உயிரிழந்த பிள்ளையும் அயலில் உள்ள உறவினர் வீடொன்று வழமைபோன்று சென்றுள்ளனர். அங்கு அப்பிள்ளையின் தாயார் உறவினர்களுடன் இணைந்து சிறு வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் யாரும் அவதானிக்காத சந்தர்ப்பத்தில் பிள்ளை […]

இலங்கை செய்தி

இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியை சந்தித்தார்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஆகியோர், நேற்று (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  சந்தித்தனர். இலங்கையில் அரச சேவையில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்த உதவுவது மற்றும் பயனுள்ள கண்காணிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரச நிறுவனங்களின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிவதே பாரத் லாலின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும். மக்கள் சேவைகளை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை […]

இலங்கை செய்தி

இந்தியா இலங்கை இடையிலான முதற்தர இருதரப்பு கடற்படைப் பயிற்சி ஆரம்பிக்கவுள்ளது

  • April 12, 2023
  • 0 Comments

SLINEX-2023 இந்தியா இலங்கை  இடையிலான முதற்தர இருதரப்பு கடற்படைப் பயிற்சி இம்முறை களியாட்டங்களுடன் நடைபெறுகின்றது. கொழும்பில் ஏப்ரல் 3-5 ஆம் திகதிவரை பல இடங்களில் நடைபெறும் கலாசார நிகழ்வுகள்,யோகா அமர்வுகளில் எம்முடன் இணைந்துகொள்ளுமாறு எமது நண்பர்கள் அனைவரையும் என இலங்கைக்கான இந்திய தூதுரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,10ஆண்களையும் 5பெண்களையும் உள்ளடக்கிய நீச்சல் அணியினர் தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையான 29 கி.மீ தூரத்தினை 11 மணித்தியாலங்களில் கடந்துள்ளனர். இச்சாதனையுடன் அண்மைய மாதங்களில் இந்நீரிணையினைக் கடந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 […]

இலங்கை செய்தி

நான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை நாட்டின் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்க மாட்டேன்

  • April 12, 2023
  • 0 Comments

தான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும்  மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். தாம்  பிரபலமானதை செய்வதற்கு அன்றி சரியானதைச் செய்வதற்காகவே இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பிரபலமான கருத்துக்களை முன்வைப்பதன் மூலமே நாட்டுக்கு அழிவு ஏற்பட்டது  எனவும் தெரிவித்தார். முப்படைகளின்  தளபதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (01) அநுராதபுரம் விமானப்படை முகாமில்  இராணுவம், பொலிஸ் மற்றும் ஏனைய படையணிகளை சந்தித்து உரையாற்றும் போதே இதனை […]

இலங்கையில் வேகமாக பரவிவரும் புதிய வகை நோய்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரு நோய்களும் பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் இருந்து நோய் அறிகுறி தெரியவந்துள்ள நிலையில், பிள்ளைகளின் உடல் நிலை தொடர்பில் பெற்றோர்கள் அவதானம் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இருமல், காய்ச்சல் அல்லது சளி மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெற […]

இலங்கை செய்தி

கடவுச்சீட்டு தொடர்பில் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் கடவுச்சீட்டு ஒன்று காணாமல் போனால் விரைவாக அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அவர் கோரியுள்ளார். கடவுச்சீட்டு ஒன்று வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்துக்குள் காணாமல் போகுமாயின் அதற்காக 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும், கடவுச்சீட்டு ஒன்று வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்தின் பின்னர் காணாமல் போனால் அதற்காக 15 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த கடவுச்சீட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையம் ஊடாக குடிவரவு […]

இலங்கை செய்தி

விமானப்படை “ஹெரலி பெரலி” வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

  • April 12, 2023
  • 0 Comments

நாடு முழுவதும் சென்று  மூன்று மில்லியன் பலா மரக்கன்றுகளை நடும்  விமானப்படையின் “ஹெரலி  பெரலி”  வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் அநுராதபுரத்திலுள்ள விமானப்படை  முகாமில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில்  நேற்று  (01)  ஆரம்பித்து  வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும்  உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ்  முன்னெடுக்கப்படும்  பலா சார்ந்த  உற்பத்திகளுக்கான  உள்நாட்டு மற்றும்  வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும்  பலா சார்ந்த உணவு உற்பத்திகளை இலங்கை மக்கள் மத்தியில் பிரபல்யபடுத்துவதுமே இதன்  நோக்கமாகும். இந்த  வேலைத்திட்டத்தின் கீழ் […]

இலங்கை செய்தி

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினம் மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, நேற்று  காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 162,800 ரூபாவாக ஆகக் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 22 கரட் தங்கம் ஒரு பவுன் 165,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 180,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு பவுன் இப்போது 177,000 ரூபா ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் […]

இலங்கை செய்தி

இரணைதீவு வட்டாரக் கிளைத் தெரிவு, இன நல்லிணக்கத்தின் தொடக்கப் புள்ளி என சிறீதரன் எம்பி தெரிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கைத் தமிழ்  அரசுக் கட்சியின் இரணைதீவு வட்டாரக் கிளைக்கான  வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிருவாகத் தெரிவும் நேற்றைய தினம் (01), பூநகரி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் திரு.சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் அவர்களின் தலைமையில், நாச்சிக்குடாவில் நடைபெற்றுள்ளது. இதன்போது வட்டாரக் கிளையின் புதிய தலைவராக அப்பகுதி முஸ்லிம் மக்களின் பிரதிநிதியான திரு.முகமதுமீரா சாய் சலீம் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை அப்பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் இன நல்லிணக்கத்துக்கான அடையாளமாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் […]

இலங்கை செய்தி

நாட்டில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமில்லை – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

ஜனாதிபதியாக தான் இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பிரசித்தமான தீர்மானங்களினால் நாட்டிற்கு அழிவு மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார் . அநுராதபுரத்திலுள்ள விமானப்படை முகாமில் நேற்று முப்படையினருக்கான சிறப்புரை ஆற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கருத்துச் சுதந்திரத்திற்கமைய தன்னை விமர்சிக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி […]

You cannot copy content of this page

Skip to content