ஐரோப்பா செய்தி

பிரான்ஸின் வானில் ஏற்பட்ட அபூர்வ மாற்றம் – புகைப்படம் எடுத்து மகிழ்ந்த மக்கள்

  • April 13, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வடக்கு பிராந்தியத்தில் வானம் பல வண்ண நிறங்களில் காட்சியளித்தது. மிக அரிதான நிகழ்வான இச்சம்பவம் மிக நீண்ட நாட்களின் பின்னர் பிரான்சில் பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு பிரான்ஸின் பல பகுதிகளில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. இதனை மக்கள் புகைப்படமாகவும், காணொளியாகவும் பதிவிட்டு வெளியிட்டனர். aurores boréales என அழைக்கப்படும் இந்த நிகழ்வு n Pas-de-Calais, Deux-Sèvres மற்றும் Burgund பெருநகரங்களில் பதிவானது. கடந்த 2015 ஆம் ஆண்டில் பின்னர் பிரான்சில் இந்த aurores boréales பதிவானது. […]

செய்தி தமிழ்நாடு

சொத்து பிரச்சனையில் தலையிட வந்த உறவினர் பலியான சோகம்

  • April 13, 2023
  • 0 Comments

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியை சேர்ந்தவர் திமுகவை சேர்ந்த நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் இளங்கோ. இவருக்கும் இவரது சகோதரரான மோகன் மகள் காயத்திரி குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. 6சென்ட் நிலத்தில் தலா 3சென்ட் பிரிப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த இடத்தில் மோகன் குடும்பத்தினர் பின் பகுதியில் வீடு கட்டியுள்ள நிலையில் முன் பகுதி காலி நிலம் இளங்கோவுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலாடு பகுதியில் உள்ள பிரச்சினைக்குரிய  மோகன் வீட்டில் […]

செய்தி தமிழ்நாடு

முதல்வர் ஆசையில் கட்சி தொடங்கியவர்கள் அனாதையாகியுள்ளனர் -ஸ்டாலின்!

  • April 13, 2023
  • 0 Comments

முதல்வர் ஆசையில் சிலர் கட்சித் தொடங்கினார்கள். அடுத்த முதல்வர் நான்தான் எனக் கூறி கட்சித் தொடங்கிய சிலர் தற்போது அனாதையாக உள்ளனர் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் இன்று மாற்றுக் கட்சியினர்  திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறினார். தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள்  பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம தான் திமுக. இந்திரா காந்தி காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு […]

செய்தி தமிழ்நாடு

அண்ணாமலை கீழ்பாக்கத்திற்கு செல்வது நல்லது – புகழேந்தி விமர்சனம்!

  • April 13, 2023
  • 0 Comments

அண்ணாமலை கீழ்பாக்கத்திற்கு செல்வது நல்லது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார். ஓதமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை போல் தன்னுடைய செயல்பாடுகள் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி பேசும்போது, அண்ணாமலை கீழ்ப்பாக்கத்துக்கு போவது நல்லது என கூறியுள்ளார். ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியது கர்நாடகா […]

செய்தி தமிழ்நாடு

மத்திய அரசின் பரிந்துரை கடிதத்தோடு தமிழக அரசை அணுகினேன்

  • April 13, 2023
  • 0 Comments

ஆராய்ச்சி அதிகாரியாக நியமிக்க மத்திய அரசு பரிந்துரைத்தும் தமிழக அரசு தொடர்ந்து அலைகழித்து வருவதாக ஆராய்ச்சியாளர் கண்ணன் ஜெகதலா கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புவியீர்ப்பு விதிகள் குறித்தும், நோபல் விருது பெற்ற ஆராய்ச்சியாளர் ஐன்ஸ்டனின் விதிகள் குறித்தும் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மத்திய அரசிடம் அங்கிகாரம் பெற்று இருப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தில் ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்ற சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். இது […]

செய்தி தமிழ்நாடு

புளியந்தோப்பு ரவுடி வெட்டி படுகொலை

  • April 13, 2023
  • 0 Comments

சென்னை புளியந்தோப்பு குருசாமி ராஜாபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கருப்பா என்கின்ற ரகுபதி 30 இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார், இவர் மீது பேசன் பிரிட்ஜ் புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருவதால் தொடர்ந்து வழக்குகளில் சிக்குவதால் இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கொடுங்கையூர் முத்தமிழ் நகர் தெற்கு அவன்யூ சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி பெயர்ந்து அங்கு […]

செய்தி தமிழ்நாடு

பெண்ணுக்கு நடந்த கொடுமை : மின்கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்திய முச்சக்கரவண்டி சாரதிகள்!

  • April 13, 2023
  • 0 Comments

கேலி-கிண்டல் செய்ததை தட்டி கேட்ட பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனை இழந்த 35 வயதுடைய பெண் ஒருவர் தனது தாயாருடன் கன்னியாகுமரியில் அருமனை என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார்.இவர் அந்த பகுதியில் செல்லும் பொழுது எல்லாம் முச்சக்கர சாரதிகள் அவரை கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். இவ்வாறு வழக்கமாகவே இருந்த சமயத்தில் கோபமடைந்த அந்த பெண் நேற்று மதியம் வீட்டுக்கு சென்று கம்பு மற்றும் வெட்டுக்கத்தியை எடுத்து வந்து […]

செய்தி தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர் குறித்த வதந்திகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு!

  • April 13, 2023
  • 0 Comments

தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான காணொலி பரவியநிலையில், பல தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலத்திற்கு திரும்ப துவங்கினர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாட்டிற்கு நேரில் வந்து ஆய்வு செய்த பீகார் மாநில அதிகாரிகள் போலி வீடியோ விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்ததாகவும், இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பயம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து வடமாநில தொழிலாளர்கள் குறித்து பரவும் […]

செய்தி தமிழ்நாடு

கட்டுமான கண்காட்சி-லேட்டஸ்ட் டெக்னாலஜி

  • April 13, 2023
  • 0 Comments

மடீசியா சார்பில் பில்ட் எக்ஸ்போ 2023 கட்டுமான கண்காட்சி மார்ச் 11முதல் 13 வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் கட்டுமான துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்கள்,புதிய கண்டுபிடிப்புகள், கட்டுமானத் துறைக்கு தேவையான உதிரி பாகங்கள், உற்பத்தி செய்து வரும் சிறு சிறு மற்றும் குரு தொழில் தொழில்கள்,எதிர்கால தொழில் வாய்ப்புகள் பற்றி அறிந்துகொள்ள கண்காட்சி எதுவாக உள்ளது . மேலும் நூற்றுக்கு மேற்பட்ட அரங்குகளில் பாரம்பரிய கட்டுமான முறைகள் லேட்டஸ்ட் டெக்னாலஜி மற்றும் எக்ஸ்கியூப்மென்ட்,பசுமை வீடு கட்டுமான முறைகள், […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் ரவுடிகளால் காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

  • April 13, 2023
  • 0 Comments

கோவை சரகம் ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள் இடையேயான ஆலோசனைக்கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வட மாநில தொழிலாளர்கள் இடையே இருக்கக்கூடிய அச்சத்தை போக்குவது குறித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு கூறுகையில் வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் குழப்பங்கள் தீர்ந்து இயல்பு நிலை […]

You cannot copy content of this page

Skip to content