தண்ணீருக்காக கெஞ்சி உயிரிழந்த மாணவர்: குடும்பத்திற்கு 14 மில்லியன் டொலர்கள் இழப்பீடு
அமெரிக்காவில் மல்யுத்த பயிற்சியின்போது தண்ணீர் தாகத்தால் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக பெரும் தொகையை பல்கலைக்கழகம் கொடுக்கவுள்ளது. அமெரிக்காவில் மல்யுத்த பயிற்சியின் போது குடிக்க தண்ணீர் கேட்டு கெஞ்சி உயிரிழந்த 20 வயது மாணவரின் குடும்பத்திற்கு கென்டக்கி பல்கலைக்கழகத்திலிருந்து 14 மில்லியன் டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 465 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்கப்படும். அமெரிக்காவின் டென்னசி மாநிலம் லூயிஸ்வில்லி பகுதியை சேர்ந்த கிராண்ட் பிரேஸ் என்ற 20 வயது கல்லூரி மாணவர், மல்யுத்த பயிற்சியின் போது […]