செய்தி வட அமெரிக்கா

தண்ணீருக்காக கெஞ்சி உயிரிழந்த மாணவர்: குடும்பத்திற்கு 14 மில்லியன் டொலர்கள் இழப்பீடு

அமெரிக்காவில் மல்யுத்த பயிற்சியின்போது தண்ணீர் தாகத்தால் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக பெரும் தொகையை பல்கலைக்கழகம் கொடுக்கவுள்ளது. அமெரிக்காவில் மல்யுத்த பயிற்சியின் போது குடிக்க தண்ணீர் கேட்டு கெஞ்சி உயிரிழந்த 20 வயது மாணவரின் குடும்பத்திற்கு கென்டக்கி பல்கலைக்கழகத்திலிருந்து 14 மில்லியன் டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 465 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்கப்படும். அமெரிக்காவின் டென்னசி மாநிலம் லூயிஸ்வில்லி பகுதியை சேர்ந்த கிராண்ட் பிரேஸ் என்ற 20 வயது கல்லூரி மாணவர், மல்யுத்த பயிற்சியின் போது […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் இளைஞரின் கொடூரசெயல்…மூவர் பலி: வெளியான புகைப்படம்

கனடாவின் மாண்ட்ரீல் நகரில் கூரான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி மூன்று கொலை செய்த இளைஞரை பொலிசார் சம்பவயிடத்திலேயே கைது செய்துள்ளனர்.குறித்த இளைஞர் 19 வயதான ஆர்தர் கலர்னேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது. கலர்னேவ் உளவியல் பாதிப்பு கொண்டவர் எனவும், அதன்பொருட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டவர் எனவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மூவரும் தொடர்புடைய சந்தேக நபரும் அறிமுகமானவர்கள் என்றே தெரியவந்துள்ளது.சம்பவத்தின்போது பகல் 9.20 மணியளவில் 911 இலக்கத்திற்கு அழைப்பு வந்துள்ளதாகவும், பெலங்கர் […]

செய்தி வட அமெரிக்கா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 மாத குழந்தை மரணம்: உடற்கூறு ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை!

கனேடிய நகரமொன்றில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்தது. மார்ச் மாதம் 7ஆம் திகதி, ஆல்பர்ட்டாவிலுள்ள Stollery மருத்துவமனையில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டது.பின்பு 11ஆம் திகதி அந்தப் பெண் குழந்தை இறந்துபோனாள். மருத்துவர்கள் அந்தக் குழந்தையின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டபோது, அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று தெரியவந்தது.அந்த குழந்தை அடிபட்டதால், அதாவது கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்திருந்தாள். ஆகவே, அதை கொலை வழக்காக கருதி பொலிஸார் விசாரணை மேற்கொள்ளத் துவங்கியுள்ளார்கள். அந்தக் குழந்தையைத் தாக்கியது யார், […]

செய்தி தமிழ்நாடு

புதிய மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனை மையம் துவக்கம் Mar 12, 2023 07:34 am

  • April 13, 2023
  • 0 Comments

தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் முன்னனி நிறுவனமான மலபார் கோல்டு தனது 21 வது கிளையை கோவை ஒப்பணக்கார வீதி பகுதியில் துவக்கியது.. மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர் ஆகிய நகரங்களில் 20 கிளைகளை […]

செய்தி தமிழ்நாடு

பள்ளி ஆண்டு விழா-மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு

  • April 13, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்துள்ள தொழுப்பேடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஆலம் இன்டர்நேஷ்னல் பள்ளியில், இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு மற்றும் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் முதல்வர் வி.சி.சுமித்தா அனைவரையும் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். ஆண்டு முழுவதும் பள்ளி சார்பில் செய்யப்பட்டிருந்த பணிகள் மற்றும் மாணவர்கள் செய்த சாதனைகள் ஆண்டு அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர்  கே.ஜெயசங்கர், ஆலம் பள்ளி நிறுவனர் கே.ரமேஷ், ஆகியோர் கலந்து […]

செய்தி தமிழ்நாடு

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் பொய்யானவை

  • April 13, 2023
  • 0 Comments

பல்லாவரம் அடுத்த  நாகல்கேணி பகுதியில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை சங்கர் நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் நேரில் சந்தித்தார் தொடர்ந்து அவர்கள் பணி புரியும் இடங்களிலும் பொது இடங்களிலும் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா எனவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது எனவும் கேட்டு தெரிந்து கொண்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் பொய்யானவை அவற்றை நம்பி பதட்டம் அடைய வேண்டாம் உங்களுக்கு முழு […]

செய்தி தமிழ்நாடு

தூத்துக்குடியில் காதலிக்காக பொலிஸ் நிலையத்தில் கழுத்தை அறுத்து கொண்ட இலங்கை இளைஞர்!

  • April 13, 2023
  • 0 Comments

காதல் விவகாரத்தில் பிளஸ்1 மாணவியுடன் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன் பொலிஸ் நிலையத்தில் கண்ணாடியால் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த பெயிண்டரான பிரசாந்தன் துஷாந்தன் (20) எட்டயபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியை காதலித்து வந்துள்ளார்.கடந்த 4ஆம் திகதி துஷாந்தனும் அந்த மாணவியும் மாயமாகி உள்ளனர்.இது குறித்து மாணவியின் பெற்றோர் எட்டயபுரம் பொலிஸ் நிலையத்தில் புகார் […]

செய்தி தமிழ்நாடு

மின்சார வாகன கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள்-தேசிய அளவிலான கருத்தரங்கம்

  • April 13, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூரில் இயங்கி வரும் ஶ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பாக மின்சார வாகன கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய பயிலரங்கம் நேற்று துவங்கியது. புது டெல்லியில் இயங்கிவரும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் ஸ்விட்ச் மொபிலிடி நிறுவனத்தின் தலைவர் ஓம் குமார் கலந்துகொண்டு மின்சார வாகன உற்பத்தியில் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான முதலீடுகள் செய்யப்பட […]

செய்தி வட அமெரிக்கா

ஊழல் செய்து அமெரிக்காவில் 30 நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா!

பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட நகரங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு ஊழலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா என்ற தனிநாட்டின் பெயரில் அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நித்யானந்தாவின் சிஷ்யைகள் பங்கேற்றுப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கைலாசாவுடன், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரம், கலாசார ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிஸ்டர் சிட்டி என்ற […]

செய்தி தமிழ்நாடு

விரைவில் சிபிசிஎல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

  • April 13, 2023
  • 0 Comments

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் மாசுக் கட்டுப்பாட்டு துறை மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து சிபிசியில் நிறுவனத்தில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் விரைவில் சிபிசிஎல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் ஆங்காங்கே உள்ள சாயப்பட்டறைகள் அங்குள்ள கழிவுகளை முறையாக கையாலாகாத காரணத்தால் கொசஸ் தலை ஆற்றில் நீர் மஞ்சள் நிறமாக […]

You cannot copy content of this page

Skip to content