செய்தி தமிழ்நாடு

NLC நிலக்கரி சுரங்கங்கத்திற்காக வேளான் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் – இராமதாஸ்!

  • April 15, 2023
  • 0 Comments

என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக  வேளாண் நிலங்களை பறிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என டாக்டர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்யைில்,  என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடி வரும் கடலூர் மாவட்ட மக்களும், நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதற்கும் கூட அதிகாரிகள் மூலம் பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் தகர்த்து தான் கடலூர் […]

செய்தி தமிழ்நாடு

சென்னையில் இருந்து சுற்றுலா செல்வதற்கான விமான கட்டணங்கள் உயர்வு!‘

  • April 15, 2023
  • 0 Comments

சென்னையில் இருந்து சுற்றுலா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் மேமாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து ஸ்ரீ நகர் வழியாக டெல்லி செல்ல ஒரு வழி கட்டணம் ரூ.13 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. மேலும்  சென்னையில் இருந்து அந்தமான் செல்ல 8,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்து இருக்கிறது. சென்னையில் […]

செய்தி தமிழ்நாடு

மனைவி மீது ஆசிட் வீசிய சம்பவம் மனைவிக்கு 80 சதவிகிதம் உடல் பாதிப்பு

  • April 15, 2023
  • 0 Comments

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் சிவகுமார் என்ற கணவன் அவரது மனைவி கவிதாவின் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட கவிதா கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிவக்குமாரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரையும் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஸ், […]

செய்தி தமிழ்நாடு

ஜேசிபி இயந்திரம் கொண்டு தேடி வருகின்றனர்

  • April 15, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாநகராட்சி குருவிமலை வலத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் தினந்தோறும் 25க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் வேலை பார்த்து வரும் வேளையில் இன்று காலை 11 மணிக்கு மேலாக திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு தேடி வரும் வேளையில் பட்டாசு வெடி விபத்தால் சிதறிய உடல்களை கண்டறியும் […]

செய்தி தமிழ்நாடு

500 க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

  • April 15, 2023
  • 0 Comments

மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3 கோட்டாச்சியர் அலுவலகம் மற்றும் 11 வட்டாச்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம். தமிழகம் முழுதும் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர், வருவாய்த்துறையில் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பதவி இறக்கும் செய்யப்பட்ட துணை வட்டாச்சியரின் பதவி உயர்வு ஆணைகளை விரைந்து வழங்க வேண்டும், வருவாய்த்துறையில் […]

செய்தி தமிழ்நாடு

வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி : தமிழத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

  • April 15, 2023
  • 0 Comments

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என அறிவிக்கப்ப்டுள்ளது. இதன்படி  இன்றும்,  நாளையும் தமிழகம்,  புதுச்சேரி,  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வரும் 24 ஆம் திகதி  முதல் 26 ஆம் திகதி வரை  ஒருசில இடங்கில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னை மற்றும் புறநகர் […]

செய்தி தமிழ்நாடு

5 டன் மிளகாய் கொண்டு நிகும்பலா யாகம் நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் அருகே பிள்ளையார்பாளையம் பகுதியில் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்தில் ஸ்ரீபிருத்யங்கிரா சன்னதியில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் மிக விமர்சையாக யாகங்கள் மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பங்குனி மாதம் அமாவாசை ஒட்டி இன்று இத்திரு கோவிலில் ஸ்ரீபிருத்யங்கிரா சன்னதியில் உலக நன்மைக்காகவும் பொதுமக்கள் நலம் பெற வேண்டிய 5டன் மிளகாயை கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இன்று மாலை தொடங்கிய இந்த யாகத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் பாட யாகப் பொருள்கள் கொண்டு […]

ஐரோப்பா செய்தி

கிழக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

  • April 15, 2023
  • 0 Comments

கிழக்கு ஸ்பெயினில் வியாழன் அன்று ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, நூற்றுக்கணக்கான மக்களை அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வெளியேற்றபட்டுள்ளனர். காட்டுத்தீ காரணாமாக ஏற்பட்ட பெரும் புகை மூட்டம் காரணமாக அப்பகுதி கற்று மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலென்சியா பகுதியில் உள்ள வில்லனுவேவா டி விவர் அருகே தீப்பற்றி எரிந்த நிலையில்,  பத்து விமானங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மூன்று கிராமங்களின் மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால்  1,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை […]

ஐரோப்பா செய்தி

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பு – பாதிக்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள்!

  • April 15, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் Credit Suisse மற்றும் UBS வங்கிகள் இணைவதாக இந்தியாவில் 14,000 வேலைகளை பாதிக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கிலும் உள்ள வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள குழப்பம் சந்தை எழுச்சி மற்றும் பெரும் நிதி இழப்புக்கு வழிவகுத்தது. அமெரிக்க வங்கிகள் உட்பட பல நிதி நிறுவனங்கள் மிகப்பாரிய இழப்பை சந்தித்த நிலையில், அந்த வரிசையில் சமீபத்தில் பேரிழப்பை சந்தித்த வங்கி தான் சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சூயிஸ் வங்கி. அதன் பங்கு விலைகள் புதன்கிழமை வீழ்ச்சியடையத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமைக்குள், […]

ஐரோப்பா செய்தி

பாதுகாப்பு கருதி அமெரிக்கா, சீனா செயலிகளுக்கு கட்டுப்பாடு – பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்

  • April 15, 2023
  • 0 Comments

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் உள்ள பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்-டாக் செயலிக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்தன. அதன்படி பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டிக்-டாக் செயலியை அரசின் மின்னணு சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.இவை தனியுரிமையை மீறுவதாக குற்றச்சாட்டு இருந்தது. அதுபோல ரஷ்யாவில் டிக்-டாக், ஸ்னப்-சாட், டெலிகிராம், வாட்ஸ் அப் போன்றவை பயங்கரவாத செயலிகளாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனது நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா மற்றும் சீன நிறுவனத்தின் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை […]

You cannot copy content of this page

Skip to content