செய்தி தமிழ்நாடு

வண்டலூர் அருகே அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்து

  • April 15, 2023
  • 0 Comments

வண்டலூர் அருகே அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்து – காவலர்கள் வராததால் 2- மணி நேரமாக சாலை நடுவில்  நின்ற வாகனங்கள்.. செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் அடுத்த சதானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜூட் (48). இவர் மின் தூக்கி (LIFT) தயாரிக்கும் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழில் விஷயமாக பொத்தேரி வரை சென்று விட்டு வீட்டிற்கு தனது காரில் வரும்போது   கிருஷ்ணமூர்த்தி (48), தேவா (23), ராஜா (25) ஆகியோர் உடன் வந்துள்ளனர். […]

ஐரோப்பா செய்தி

பிரான்சில் புதிய நீர் தேக்க திட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸ் நாட்டின் மேற்குப் பகுதியில் நடைபெற்ற ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பிரஞ்சு பொலிசார் வீசியுள்ளனர். புதிய நீர் தேக்கத்திற்கான திட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் Sainte-Soline இல் கூடினர். கட்டுமான தளத்தில் மோதல் வெடித்ததை அடுத்து பல போலீஸ் கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் பல வாரங்களாக அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டது. அரசின் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய தமிழர்

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பொலிஸ் பிடியிலிருந்து தப்பிய தமிழர் ஒருவரை கைது செய்யும் முயற்சியில் அந்நாட்டு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். லண்டன் இல்ஃபோர்ட் பகுதியில் 35 வயதான பாலசங்கர் நாராயணன் தமிழரொருவர் பொலிஸாரின் பிடியிலிருந்து இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார். சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச்சென்ற போது நீல நிற டிராக்சூட்டில் இருந்ததாகவும், இவர் மிகவும் ஆபத்தானவர் என்பதனால் அவரை யாரும் நெருங்க வேண்டாம் எனவும் மாநகர பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சந்தேகநபரை அடையாளம் காண […]

செய்தி தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறிய கருத்துக்கு மறுப்பறிக்கை

  • April 15, 2023
  • 0 Comments

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில துணை செயலாளரும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி.யின் மாநில தலைவரும்மானமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.பெரியசாமி அவர்கள் சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைதுறை மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறிய கருத்துக்கு மறுப்பறிக்கையை வன்மையாக மறுக்கிறோம். தமிழ்நாடு சட்டப் பேரவையில் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் , டாஸ்மாக் தொடர்பான ஒரு விவாதத்தில் தலையிட்டு,டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபானங்கள் கொள்முதல் – விற்பனை- அரசுக்கு வரும் வருமானம் குறித்து அனைவரும் ஏற்கதக்க ஒரு விளக்கம் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்ள கூட்டு வான் பாதுகாப்பைத் திட்டமிட்டுள்ள நார்டிக் நாடுகள்

  • April 15, 2023
  • 0 Comments

ஸ்வீடன், நார்வே, பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் விமானப்படைத் தளபதிகள், ரஷ்யாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில் ஒருங்கிணைந்த நோர்டிக் வான் பாதுகாப்பை உருவாக்குவதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டதாகக் கூறியுள்ளனர். நான்கு நாடுகளின் ஆயுதப்படைகளின் அறிக்கைகளின்படி, நேட்டோவின் கீழ் செயல்படும் ஏற்கனவே அறியப்பட்ட வழிகளின் அடிப்படையில் கூட்டாக செயல்பட முடியும் என்பதே இதன் நோக்கம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் விமானப்படைகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை தூண்டப்பட்டது என்று டேனிஷ் விமானப்படையின் […]

செய்தி தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் இரண்டாவது குருஸ்தலமாக பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது

  • April 15, 2023
  • 0 Comments

இரண்டாவது குருஸ்தலம் என அழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற 20 ஆயிரத்திற்கும் பக்தர்கள் முன்னிலையில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் இரண்டாவது குருஸ்தலமாக பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது. இந்தக் கோவில் பல நூற்றாச்டுகள் பழைமை வாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட திருக்கோவிலாகும், இந்தக் கோவிலின் […]

ஐரோப்பா செய்தி

சீனாவின் 12 அம்ச அமைதி திட்டம் குறித்து சந்தேகம் வெளியிடும் செலன்ஸ்கி!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கும் – ரஷ்யாவிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை சீனாவிடம் இருந்து பெறவில்லை என வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சீன தலைவர் சி ஜின்பிங்குடன் பேச விரும்புவதாகவும், இதற்காக இராஜதந்திர சேனல்கள் மூலம்அழைப்பு விடுத்ததாக தெரிவித்த அவர், இறுப்பினும் பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். சீனாவிடம் இருந்து மத்தியஸ்தம் செய்யும் திட்டம் எனக்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் […]

ஐரோப்பா செய்தி

ஒரு வருடத்திற்கும் பேலாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதி: லண்டன் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய நிலை

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீர் கழிக்க முடியாத ஒரு பெண்ணுக்கு ஒரு அரிய நிலை கண்டறியப்பட்டுள்ளது, இது தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது என்று அவர் கூறுகிறார். லண்டனைச் சேர்ந்த 30 வயதான எல்லே ஆடம்ஸ் என்ற இளம் பெண் தனது வாழ்க்கையை மாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அக்டோபர் 2020ல், தன்னால் சிறுநீர் கழிக்க முடியவில்லை என்பதை எல் உணர்ந்தார்.எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அல்லது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற நினைத்தாலும் எல்லே ஆடம்ஸால் […]

செய்தி தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரப்பா சாமி தரிசனம் செய்தார்

  • April 15, 2023
  • 0 Comments

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரப்பா சாமி தரிசனம் செய்தார். முன்னதாக சாமி தரிசனம் செய்ய வந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஈஸ்வரப்பாவை பாஜகவினர்  வரவேற்றனர். தொடர்ந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 100% பாஜக வெற்றி பெறும். வேறு யாரும் வெற்றி பெற முடியாது. கர்நாடகத்தில் நூறு சதவீதம் மெஜாரிட்டியோடு பாஜக வெற்றி பெறும். ராகுல்காந்தி பதவி நீக்கம் தாக்கத்தை […]

ஐரோப்பா செய்தி

வாக்னர் கூலிப்படையினரில் 5000 மேற்பட்டவர்களுக்கு மன்னிப்

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிராக போராடிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்னர் கூலிப்படையினருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக எவ்ஜெனி பிரிகோஜன் தெரிவித்துள்ளார். வாக்னர் குழு, முதலில் ரஷ்ய ஆயுதப் படைகளில் படை வீரர்களால் பணியமர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு ரஷ்ய இராணுவம் மிகப் பெரிய அளவில் தோல்விகளை சந்தித்தப் பின்னர் உக்ரைன் போரில் முக்கிய பங்கு வகித்தது. தற்போது வாக்னர் கூலிப்படையினருடனான ஒப்பந்தங்கள் நிறைவுப் பெற்றுள்ளன. இதனையடுத்து 5000 மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதகா கூறப்படுகிறது.

You cannot copy content of this page

Skip to content