ஐரோப்பா செய்தி

எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சந்திக்க பிரான்ஸ் பிரதமர் தீர்மானம்

  • April 15, 2023
  • 0 Comments

புதிய ஓய்வூதிய சட்டத்திற்கு எதிராக பல வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சந்திக்க பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் திட்டமிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், ஓய்வூதிய வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தும், இறுதி நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் அரசாங்கம் இந்த மாதம் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் வன்முறையாக மாறியது. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சட்டத்தை ரத்து செய்யவோ அல்லது தாமதப்படுத்துவதையோ […]

செய்தி தமிழ்நாடு

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போல் தெளிவான பாதையில் துணிச்சலான முடிவுடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார்

  • April 15, 2023
  • 0 Comments

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போல் தெளிவான பாதையில் துணிச்சலான முடிவுடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் அறிவிக்கப்பட்ட நிலையில் கல்வெட்டில் அவசர அவசரமாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி என பெயர் மாற்றம். எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக […]

ஐரோப்பா செய்தி

ஒன்றோடொன்று மோதிய இரு படகுகள் – 29 புலம்பெயர்வாளர்கள் பலி!

  • April 15, 2023
  • 0 Comments

துனிசியாவின் கடற்கரையில் இரண்டு படகுகள் ஒன்றோடொன்று சில மணிநேரங்களில் மூழ்கியதில், குறைந்தது 29 புலம்பெயர்ந்தோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியை அடைய The sub-Saharan புலம்பெயர்ந்தோர் இரண்டு படகுகளில் பயணித்தனர். துனிசியா வழியாக அவர்கள் பயணிக்க இருந்த படகுகள், மத்திய தரைக்கடலைக் கடந்தபோது கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது. இதில் 29 பேர் பலியாகினர். மேலும் 60க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 58 படகுகளில் இருந்து 3,300 பேரை மீட்டு ஒருங்கிணைத்ததாக, […]

செய்தி தமிழ்நாடு

மாமல்லபுரம் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாமல்லபுரம் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  70 ஆவது பிறந்தநாளை தொடர்ந்து மாமல்லபுரம் நகர திமுக சார்பில் நகர செயலாளர் விஸ்வநாதன் ஏற்பாட்டில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 570 பேருக்கு தையல் இயந்திரம், மாணவர்களுக்கு கேரம் போர்டு ஆண்களுக்கு வேட்டி பெண்களுக்கு […]

ஐரோப்பா செய்தி

பெலாரஸிலிருந்து உக்ரைனை தாக்க அணு ஆயுதங்களை தயார் செய்யும் புட்டின்

  • April 15, 2023
  • 0 Comments

பெலாரஸிலிருந்து அணு ஆயுதங்களுடன் உக்ரைனை தாக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். நடந்து வரும் ரஷ்ய-உக்ரைன் போரில் நேட்டோ படைகள் மற்றும் அமெரிக்கா நாடுகள் உக்ரைனிற்கு உதவுதை விரும்பாத ரஷ்யா, அவர்களை அச்சுறுத்தும் விதமாக ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து அணு ஆயுதங்களை செலுத்தும் முயற்சியை சமீப நாட்களில் அரேங்கேற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தங்கள் நாட்டினை உக்ரைனை தாக்கும் ஏவுதளமாக பயன்படுத்துங்கள் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற விளாடிமிர் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை – வெளியான முக்கிய தகவல்

  • April 15, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் தற்பொழுது இந்த 49 யூரோ பயண அட்டை தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மே மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டையானது அமுலுக்கு வர இருக்கின்றது. இந்நிலையில் 49 யூரோ பயண அட்டையை பல்கலைகழக மாணவர்களும் உபயோகிக்க முடியும் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 49 யுரோ டிக்கட் என்று சொல்லப்படுகின்ற டொஷ்லான் டிக்கட் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜெர்மனியில் நடைமுறைக்கு வருகின்றது. இதேவேளையில் பல்கலைகழக […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் ஏற்படும் அதிகரிப்பு

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வாகனங்களில் வேலைகளுக்குச் செல்வோருக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிதி மற்றும் கணக்குகளுக்கான அமைச்சர் கேப்ரியல் அத்தால் இதனை அறிவித்துள்ளார். சாரசரி வருமானமாக 2,900 யூரோக்களை மாதாந்த வருவாயாக கொண்டுள்ள, அதேசமயம் வாகனங்களில் பயணித்து பணியிடங்களுக்குச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளே (Iindemnité kilométrique) அதிகரிக்கப்பட உள்ளது. 5.4% சதவீதத்தால் இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது. இரண்டு மில்லியன் தனிநபர்கள் இந்த கொடுப்பனவை பெற ஏற்புடையவர்கள் எனவும், இதற்கான 140 மில்லியன் யூரோக்களை அரசு ஒதுக்கியுள்ளதாகவும் […]

செய்தி தமிழ்நாடு

ஸ்டீராய்டு ஊசி செலுத்தி உடற்பயிற்சி ஆசிரியர் உயிர் இழப்பு

  • April 15, 2023
  • 0 Comments

ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன் இவரது மகன் சபரி முத்து என்கின்ற ஆகாஷ் /25. நடுகுத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் (gym trainer ) பணியாற்றி வந்தார்.25 வயதான ஆகாஷ் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்ட வெற்றிப்பெற்றுள்ளார். இதனால் மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றிப் பெற வேண்டும் என கடுமையாக பயிற்சி செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் அவரை தனியார் […]

செய்தி தமிழ்நாடு

குடும்பத்தினருடன் தொழிற்சாலை ஊழியர்கள் பட்டினிப் போராட்டம்

  • April 15, 2023
  • 0 Comments

குடும்பத்தினருடன் தொழிற்சாலை ஊழியர்கள் பட்டினிப் போராட்டம் ஊதிய உயர்வுக்கு தொழிற்சாலை நிர்வாகம் அழைக்காததால் இந்த பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் பகுதியில் தனியார் கார் உதிரி பாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது இந்த தொழிற்சாலையின் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என கூறி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவலாங்கேட் என்ற பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் […]

செய்தி தமிழ்நாடு

கட்டாய குழந்தை திருமணம்

  • April 15, 2023
  • 0 Comments

சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் சமத்துவ புரத்தை சேர்ந்தவர் நரிகுறவரான வடிவேல்  இவருடைய பதினாறு வயது மகளை ஆந்திராவில் உள்ள நபருக்கு பெற்றோர் கட்டாய திருமணம் செய்ய முயன்று வருவதாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார், இதனையடுத்து காஞ்சிபுரம் குழந்தைகள் பாதுகாப்பு சமூகநலத்துறை யினரிடம் தகவல் அளித்த போலீசார் சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்தனர், தொடர்ந்து சிறுமியை காஞ்சிபுரத்தில் உள்ள  அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கபட்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.

You cannot copy content of this page

Skip to content