அரசு பேருந்து லாரி மோதியதில் மூன்று பேர் பலி
சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சாலை அருகே குயவன் குளம் எனும் இடத்தில் தொண்டியிலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது ஏதிரே வந்த சிமெண்ட் செங்கல் ஏற்றி வந்த லாரி மோதியதில் பேருந்தில் பயணம் செய்த ஆர் எஸ் மங்கலம்- கீழக்கோட்டையை சேர்ந்த மூதாட்டி திருப்பதி (60), சிவகங்கை – ராகினிப்பட்டியை சேர்ந்த கங்கா (24), மற்றும் புதுக்கோட்டை- மீமிசலை சேர்ந்த நாக ஜோதி (49) ஆகியோர் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட […]