பாங்காக்கில் இரு மலேசிய சுற்றுலாப் பயணிகள் தீ வைத்து எரிக்கப்பட்டனர்; சந்தேக நபர் காவலில்
தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் வேலையில்லாத நபர் ஒருவர் தீ மூட்டியதில் மலேசியச் சுற்றுப்பயணிகள் இருவர் படுகாயமடைந்தனர். அந்தச் சம்பவம் இம்மாதம் 7ஆம் தேதி இரவு 10 மணியளவில் ரட்சதம்ரி சாலையில் நிகழ்ந்தது. முன்னாள் குத்துச்சண்டை வீரர் என்று நம்பப்படும் சந்தேக நபர் சுற்றுப்பயணிகளுக்குப் பின்னால் இருந்து வந்து அவர்கள்மீது தின்னர் என்ற திரவத்தை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் மலேசியர்களான 26 வயது ஓங், 27 வயது கான் ஆகியோர் கடைத்தொகுதிக்கு அருகில் உள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்தனர்.திரவம் […]