மலேசியாவில் இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு கடத்தி வந்த கணவன்-மனைவி கைது!
மலேசியக் கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைக் குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்திவந்த திட்டமிட்டிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூரில் மலேசிய சர்வதேச கடவுச்சீட்டை (MIP) பயன்படுத்தி இலங்கை குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்தும் கும்பலை அமபலப்படுத்தியுள்ளதாக மலேசிய குடிவரவு திணைக்களம் இன்று அறிவித்தது. Bahnu Internationals சிண்டிகேட் என ஒரு உண்மையான நிறுவனம் போல பெயரிடப்பட்ட இந்த குழுவின் மூளையாக செயல்பட்ட 26 மற்றும் 37 வயதுடைய உள்ளூரைச் சேர்ந்த கணவன்-மனைவியை ஏப்ரல் 12ம் திகதி கைது செய்ததாக குடிவரவுத் திணைக்களத்தின் […]