செய்தி தமிழ்நாடு

16 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் மீட்பு

  • April 27, 2023
  • 0 Comments

சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் நாராயணசாமி இவர் வீட்டு மனை பிளாட்டுகள் விற்பனை செய்து வருகிறார் கடந்த 2005 ஆம் ஆண்டு போலியான வரைபடம் மூலமாக விளாங்குறிச்சி ராமகிருஷ்ணா லே-அவுட் உள்ள பார்க் சைட் 36 செண்டை அபகரித்துள்ளார் இதனை அடுத்து கோவை மாநகராட்சி கடந்த மூன்று முறை நாராயணசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது நோட்டீசுக்கு பதிலளிக்காத நாராயணசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தற்போது கோவை மாநகராட்சி ஜேசிபி வாகனம் மூலம் 36 சென்ட் இடமும் […]

விளையாட்டு

ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர்!

  • April 27, 2023
  • 0 Comments

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமான ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக  ஹைதராபாத் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி சனிக்கிழமையன்று டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெரும் அடியை சந்தித்துள்ளது. இதனையடுத்து,ஆல்ரவுண்டர் […]

இலங்கை

வசந்த கருணாகொடவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா!

  • April 27, 2023
  • 0 Comments

வடமேல் மாகாண ஆளுநரான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல்  வசந்த கரன்னாகொடவிற்கு தமது நாட்டிற்குள் நுழைய அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் வசந்த கரன்னாகொடவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி அசோகா கரன்னாகொட ஆகியோருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி ஜே. பிலின்கன் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த மோதல்களின் போது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய போது மனித உரிமை […]

செய்தி தமிழ்நாடு

திருமணத்தை பார்க்க முடியவில்லை உறவினர்கள் வேதனை

  • April 27, 2023
  • 0 Comments

சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் குன்றத்தூர் முருகன் கோவில் ஒன்று இந்த கோவிலில் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம் வழக்கமாக இந்த கோவிலில் ஒரு முகூர்த்தத்தில் பத்து முதல் 12 திருமணங்கள் நடத்த இடம் உள்ள நிலையில் கோயில் நிர்வாகம் அளவுக்கு அதிகமான பேர்களுக்கு திருமணத்திற்கு படிவங்கள் கொடுத்து விடுவதால் முகூர்த்த நாட்களில் இந்த கோவிலில் அதிக அளவில் திருமணங்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் கூட்ட நெரிசலும், தள்ளு முள்ளும், பிரச்சனைகளும் ஏற்படுகிறது. […]

செய்தி தமிழ்நாடு

நாம் தமிழர் செயலாளர் மீது வழக்கு

  • April 27, 2023
  • 0 Comments

பொதுக் கூட்டத்தில் தேச நல்லிணக்கத்திற்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை உக்கடம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் உரையாற்றினார். இந்நிலையில் அவர் தேச நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியதாகவும் இரண்டு பிரிவுகளின்(153(A)(I)(a), 505(ii)) […]

உலகம்

அமெரிக்க டொலரை மிஞ்சிய யுவான்!

  • April 27, 2023
  • 0 Comments

சீனாவின் எல்லை தாண்டிய கட்டணங்களுக்கு யுவான் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் நாணயமாக பதிவாகியுள்ளது. மார்ச் மாதத்தில் பதிவான அதிகாரத்துவத் தரவுகள் காட்டுகின்றன. இதற்கு முன்னர் அத்தகைய கட்டணங்களுக்கு அமெரிக்க டாலர் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் மார்ச்சில் 549.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான யுவான் நாணயம் சீனாவின் எல்லை தாண்டிய கட்டணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு முந்திய மாதம் (பிப்ரவரி) சீனாவின் எல்லை தாண்டிய கட்டணங்களுக்கான யுவான் பயன்பாட்டின் மதிப்பு 434.5 பில்லியன் டொலராக இருந்தது. கடந்த […]

செய்தி தமிழ்நாடு

உயர்ரக போதை பொருட்கள் விற்பனை ஒருவர் கைது

  • April 27, 2023
  • 0 Comments

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் தொடர்ந்து துடியலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளகிணர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடமான வெள்ளகிணர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது உயர் ரக போதை […]

செய்தி தமிழ்நாடு

கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்க கோரிக்கை

  • April 27, 2023
  • 0 Comments

சேவாரத்னா எம் ஆர் எம் வியாபாரிகள் சங்கத்தின் நான்காவது ஆண்டு விழா இடையர்பாளையம் கவுண்டம்பாளையம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது சங்கத்தின் தலைவர் ஏ எஸ் எம் ஆனந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்க கொடியை ஏற்றி வைத்து, காந்தி படத்தை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் திறந்து வைத்தனர்.. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் பேசுகையில்,வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பான முறையில் வணிகம் செய்வதற்கு தேவையான […]

செய்தி தமிழ்நாடு

மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்

  • April 27, 2023
  • 0 Comments

கோவை தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி, ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தேடி வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறுகின்றன. இந்நிலையில் நள்ளிரவு தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் குட்டியானையுடன் புகுந்த காட்டு யானைகள் கிரிதரன் என்பவரது மளிகை கடையை சேதப்படுத்தி கடையில் வைத்திருந்த சில உணவு பொருட்களை உட்கொண்டுள்ளது. இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு […]

செய்தி தமிழ்நாடு

சித்திரை திருவிழாவில் 4 கோவில்களுக்கு ரோப்கார் அமைப்பு

  • April 27, 2023
  • 0 Comments

உலகப்புகழ்பெற்ற சித்திரை திருவிழாவையொட்டி மதுரை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் ஆழ்வார்புரம் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், தளபதி, வெங்கடேசன், எம்.பி.சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர், மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஆண்டு விழாவின் போது முறையான ஏற்பாடுகள் இல்லாத நிலையில் […]

You cannot copy content of this page

Skip to content