செய்தி தமிழ்நாடு

திருக்கழுக்குன்றம் சித்திரை பெருவிழாவில் திரளான பக்தர்கள்

  • April 28, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் 3ம் நாள் நிகழ்வான சைவ அடியார்கள் என்று கூறப்படும் 63 நாயன்மார்களின் திருவீதி உலா இன்று நடைபெற்றது வேதகிரிஸ்வரர் ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஊர்வளமானது முக்கிய வீதிகள் வழியாக சென்று கிரிவல பாதையை சுற்றிவந்தது வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காட்டி தரிசனம் செய்தனர் கிரிவல பாதை முழுவதும் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் அன்னதானம் […]

செய்தி தமிழ்நாடு

திருமாவளவன் என்ற பெயரில் சாலை திறப்பு

  • April 28, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் அருங்குன்றம் ஊராட்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 9.20 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையமும் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் திருமாவளவன் தெரு தார்சாலை அமைக்கப்பட்டது அதனை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி கலந்து கொண்டு திருமாவளவன் தெரு தார் சாலையையும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தையும் பொதுமக்கள் கையால் துவங்கி வைத்தார். அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருப்போரூர் எம் […]

செய்தி தமிழ்நாடு

டேங்கர் லாரி விபத்து-கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேறியது

  • April 28, 2023
  • 0 Comments

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு கோவை மாவட்டத்திற்கு சோடா தயாரிப்பு தொழிற்சாலைக்கு வேண்டி கார்பன் டைஆக்சைடு எனப்படும் கரியமில வாயு கொண்ட டேங்கர் லாரி கோவை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது, திருச்சூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வட்டப்பாரா என்னும் இடத்தில் வந்துக்கொண்டிருந்தபோது, கோவை நோக்கி சென்றுக்கொண்டிருந்த பின்னால் வந்த காய்கறி கொண்டு செல்லும் காலியான மினி லாரி மோதியது. கார்பன் டை ஆக்சைடு ஏற்றி வந்த டேங்கர் லாரியின் […]

செய்தி தமிழ்நாடு

கூர்நோக்கு இல்லங்களில் அரசு கூடுதல் கவனம்

  • April 28, 2023
  • 0 Comments

மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டு உள்ள அறையையும், மகளிர் காவல்நிலையத்தையும் டெல்லியை சேர்ந்த தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், ஆர்.ஜி.ஆனந்த் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து குழந்தைகள் போக்சோ வழக்குகள், மற்றும் குழந்தை பாதுகாப்பு குறித்து காவல்நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதுரையில் கூர்நோக்கு இல்லங்களில் எந்தப்பிரச்சனையும் இல்லை. தமிழகத்தில் தொடர்ந்து கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறார்கள் […]

ஆப்பிரிக்கா

சூடான் தலைநகரில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு!

  • April 28, 2023
  • 0 Comments

உள்நாட்டு மோதலால் சூடான் தலைநகர் கார்டூமில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற இராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கார்டூம் நகரமே போர்க்களமாக மாறியது. குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பல பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறைந்தளவே உணவு பொருட்கள் கிடைப்பாதால், வரும் நாட்களில் பஞ்சம் ஏற்படுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

செய்தி தமிழ்நாடு

மருத்துவக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு 1 லட்சம் அபராதம்

  • April 28, 2023
  • 0 Comments

மதுரையில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் கொட்டப்பட்டு வருவதால் சாலைகளில் மருத்துவ கழிவுகள் சிதறி அதனால் அந்த பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு குப்பைகளை அகற்றக் கூடிய தூய்மை பணியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர் இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள்வந்தன. இதைத் தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் குமார் மாநகரில் பல்வேறு இடங்களில் ஆய்வு […]

செய்தி தமிழ்நாடு

ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி அறிவிப்பு

  • April 28, 2023
  • 0 Comments

மதுரை ஏப் 27 ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி அறிவிப்பு மற்றும் அறிமுக கூட்டம் வருகின்ற 30 ஆம் தேதி அன்று மாலை 3 மணி அளவில் மதுரை பாண்டி கோவில் டோல்கேட் அருகில் அம்மா திடலில் நடைபெற உள்ளது அதற்கான முகுர்த்தகால் நடும் விழா மதுரை பாண்டி கோவில் அருகே டோல்கேட் அருகில் அம்மா திடலில் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பி குணசேகரன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக […]

ஐரோப்பா

ஒரே நாளில் 2 நெருங்கிய இருவர் மரணம் – அதிர்ச்சியில் புட்டின்

  • April 28, 2023
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் 2 நெருங்கிய கூட்டாளிகள் ஒரே நாளில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்களான 77 வயது Nikolay Bortsov-உம், 57 வயது Dzhasharbek Uzdenov-உம் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். Uzdenov உடல் நலக் குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், Bortsov இறப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. உக்ரைன் போர் துவங்கியது முதல் புதினுடன் நெருங்கிய தொடர்புடைய கிட்டத்தட்ட 20 ரஷ்ய உயர்மட்ட தலைவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி தமிழ்நாடு

காரின் மீது குண்டு வீச்சு தப்பியவரை சரமாரியாக வெட்டி கொலை

  • April 28, 2023
  • 0 Comments

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் பிபிஜி சங்கர்(42), இவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார் இன்று காலை சென்னைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு தனது காரில் டிரைவருடன் சென்று கொண்டிருந்தார் பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது காரை வழிமறித்த மர்ம கும்பல் காரின் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டு வீசியதையடுத்து காரின் முன் பகுதி […]

ஆன்மிகம்

ஓம் நமசிவாய வாழ்க

  • April 28, 2023
  • 0 Comments

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி..! சிராப்பள்ளி – (திருச்சிராப்பள்ளி) பாகம்:02 பாடல் எண்: 02/11..! நெரித்தவன், மலையெடுக்க நினைத்தவனை; மன்மதனை எரித்தவன், எரிவிடத்தை இமையவர்க்காக் கண்டத்தில் தரித்தவன்; சடையில்நதி தடுத்தவன்;முப் புரம்எரியச் சிரித்தவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே! இதன் பொருள்: நெரித்தல் – நசுக்குதல்; மலை எடுக்க நினைத்தவன் – கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணன்; எரிவிடம் – வினைத்தொகை – எரி விடம் – எரிக்கும் விஷம்; இமையவர் – தேவர்கள்; தரித்தல் – […]

You cannot copy content of this page

Skip to content