செய்தி தமிழ்நாடு

அள்ளி கொடுத்த அதிமுக வாங்கி சென்ற சிறுவர்கள்

  • April 30, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்அம்பி ஊராட்சி மற்றும் திருப்புட்குழி ஊராட்சி பகுதிகளில் அதிமுக ஒன்றிய துணை செயலாளர், ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர் விமல்ராஜ் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றன. காஞ்சிபுரம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் பொதுமக்கள், முதியோர், குழந்தைகள் வீட்டின் உள்ளே முடங்கி இருப்பதாலும் தொழில் புரிவோர், தொழிற்சாலைக்கு பணிக்கு செல்வோர் வெயிலில் பயணம் செய்யும் நிலையில் அவர்களின் தண்ணீர் தாகம் […]

செய்தி தமிழ்நாடு

ஆன்மீக குரு பங்காரு அடிகளார் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

  • April 30, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் 83-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆன்மீக இயக்க தலைவர் லஷ்மி பங்காரு அடிகளார்,சென்னை சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவர் மருத்துவமனையின் இயக்குனருமான மீனாபாஸ்கர், ஆதிபராசக்தி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ், ஆகியோர் கலந்து கொண்டு […]

செய்தி தமிழ்நாடு

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி நூறாவது நாள்

  • April 30, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விஷார் ஊராட்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வரும் நிலையில் இன்று நூறாவது நாள் முன்னிட்டு பாஜக மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார் தலைமையில் தனியார் மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் ஆண்கள், பெண்கள் என கலந்து கொண்டு பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி 100வது நாள் கண்டுகளிக்கும் வகையில் மிகப்பெரிய எல் இ டி திரையில் பார்த்து கேட்டு ரசிக்கும் […]

ஆசியா

வயாகரா தடையால் பல்லிகளை குறிவைக்கும் இளைஞர்கள்! பாக்கிஸ்தானில் டிரெண்டாகி வரும் சிகிச்சை முறை

  • April 30, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் இளைஞர்கள் வித்தியமான ஒரு பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இதை வைத்து அங்கு மிகப் பெரிய பிஸ்னஸே நடக்கிறதாம். இளைஞர்கள் அனைவரும் திருமண வயதை அடையும் போதே அவர்களுக்குப் பல கேள்விகள் இருக்கும். அதுவும் பாலியல் சார்ந்து எந்தவொரு கல்வியும் இல்லாத நாடுகளில் அவர்களுக்குப் பல கேள்விகள் வரும். பாலியல் சார்ந்து பல சந்தேகங்கள் எழும். மேலும், இணையம், டிவிக்களில் வரும் தவறான விளம்பரங்களால் எங்கு தங்களுக்கு ஆண்மைக் குறைவு இருக்குமோ என்ற அச்சமும் பலருக்கும் இருக்கும்.இதனால் இளைஞர்கள் […]

இலங்கை

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “skydiving” சாகச விளையாட்டு!(வீடியோ)

  • April 30, 2023
  • 0 Comments

வானத்திற்கு எல்லையே என்று கூறுவார்கள். பல சாகசமான பயணங்கள் நாடெங்கிலும் காணப்பட்டு வருகின்றது.அதில் skydiving ஒரு வித்தியாசமான விளையாட்டு.அதாவது உயரமான இடங்களில் இருந்து குதித்து பின் ஒழுங்கான முறையில் தரையிறங்குவது தான். தெற்காசியாவிலேயே மிக உயரமான தாமரை கோபுரத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இலங்கையிலும் skydiving ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலகபுகழ் பெற்ற skydiving சாகசர்கள் இலங்கைக்கு வருகை தந்து தனது பயணத்தை இனிதே செய்து முடித்துள்ளனர். இது தெடர்பான காணொளி ஒன்றை தாமரை கோபுர நிறுவனம் தனது […]

தமிழ்நாடு

தமிழகத்தில் கொதிக்கும் ரசத்தில் விழுந்த 20 வயது இளைஞர் பலி!

  • April 30, 2023
  • 0 Comments

தமிழக மாவட்டம் திருவள்ளூரில் இளைஞர் ஒருவர் கொதிக்கும் ரச பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடந்த 23ம் திகதி, திருமண மண்டபத்தில் சமையல் வேலை நடந்துள்ளது. அப்போது 20 வயது இளைஞர் ஒருவர் அங்கு சமைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கொதிக்கும் ரசம் இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பதறிப்போய் இளைஞரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.உயிரிழந்த மாணவர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு […]

ஐரோப்பா

மீண்டும் களத்தில் குதித்த பிரான்ஸ் மக்கள்; குவிக்கப்பட்டுள்ள 12,000 அதிகாரிகள்!

  • April 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக மே 1 ஆம் திகதி நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்புக்காக 12,000 அதிகாரிகள் குவிக்கப்பட உள்ளனர். ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக இடம்பெற உள்ள 13 ஆவது நாள் போராட்டம் இதுவாகும். தலைநகர் பரிசில் 100,000 பேர் வரை ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வன்முறைகளும் நிகழும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்துக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பலத்த எதிர்வினைகள் எழுந்துள்ள நிலையில், மிகவும் ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டமாக இது […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் மயங்கிவிழுந்த பேருந்து ஓட்டுநர் – பல மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சிறுவன்

  • April 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் 13 வயது சிறுவனுக்குப் பாராட்டு மழை பொழிகிறது. பாடசாலை பேருந்தின் ஓட்டுநர் திடீரென மயங்கிவிழுந்த பின்பு பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்திய சிறுவனுக்கே இவ்வாறு பாராட்டு மழை பொழிகிறது. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. பேருந்தில் 66 மாணவர்கள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது தமக்கு உடல்நலம் சரியில்லை என ஓட்டுநர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பது காணொளியில் பதிவாகியிருக்கிறது. திடீரென அவர் மயங்கிவிழுந்தபின் பேருந்து திசைமாறிச் செல்லத் தொடங்கியுள்ளது. உடனே டில்லன் ரீவ்ஸ் (Dillon […]

ஐரோப்பா

பிரான்ஸில் இறுக்கமாகும் சட்டம் – பலர் பாதிக்கப்பட வாய்ப்பு

  • April 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வேலை தேடுவோருக்கான சமூகநலக்கொடுப்பனவுகள் வழங்குவதில் மிக இறுக்கமான சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி, ஒருவர் பணியிடத்தில் இருந்து அறிவித்தலின்றி விலகினால், அவர் அடுத்த இரு வாரங்களுக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டவராக கருதப்படுவார். அப்படி வேலையில் இருந்து நீக்கப்படுபவர்களுக்கு வேலை தேடுவோர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையான சமூகநலக் கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களின் பின்னர் வேலையில் இருந்து நீக்கப்பட்டவராக கருத்தப்படும் ஒருவர், அதற்குரிய நியாயப்படுத்தல் ஆவணங்களை […]

இலங்கை

நீர்கொழும்பில் தமிழருக்கு நடந்த கொடூரம்

  • April 30, 2023
  • 0 Comments

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. கொழும்பு, மட்டக்குளியைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் சபாரத்தினம் (வயது 51) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 10 மணியளவில் இவரின் வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கொலையைப் புரிந்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த குடுமபஸ்தரின் உடலில் 10 இற்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன. சடலம் நீர்கொழும்பு மாவட்ட பொது […]

You cannot copy content of this page

Skip to content