3000 மாணவர்களுக்கு ஜனாதிபதி உதவித்தொகை
ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் விருது 2023 இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. G.E.C. சாதாரண தரப் பரீட்சைக்கு முதல் தடவையாக தோற்றி G.E.C உயர்தரம் கற்கத் தகுதி பெற்ற மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து இந்த புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன .இதன்படி, 2022 ஆம் ஆண்டு க.பொ.த பொதுப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்திற்கு கல்வி கற்கத் […]