அறிவியல் & தொழில்நுட்பம்

மனிதர்களின் சிந்தனைகளை அறிந்து அதைச் சொல்லக்கூடியக் கருவி கண்டுபிடிப்பு

  • May 8, 2023
  • 0 Comments

மனிதர்களின் சிந்தனைகளை அறிந்து அதைச் சொல்லக்கூடியக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்வாளர்களால் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவி fMRI படங்கள் மூலம் மக்கள் நினைப்பதைத் தோராயமாகச் சொல்லிக் காட்டிவிடும் என்று Nature Neuroscience இதழ் தெரிவித்துள்ளது. டெக்சஸ் (Texas) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அந்தக் கருவி, பேச்சுத்திறனை இழந்தவர்கள், பக்கவாத நோயாளிகளுக்கு ஒருநாள் உதவும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். ஆனால் நிபுணர்களுக்கு இன்னும் கருவியைப் பற்றிய சந்தேகம் நிலவுகிறது என கூறப்படுகின்றது. கண்டுபிடிப்பை வைத்து மக்களின் […]

ஆப்பிரிக்கா

தங்க சுரங்கத்தில் கோர தீ விபத்து – பலர் பலி

  • May 8, 2023
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான பெருவின் தெற்கே அரேக்விபா நகரில் லா எஸ்பெரான்சா என்ற சிறிய அளவிலான தங்கச்சுரங்கத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இந்த சுரங்கத்தை யானகிஹுவா நிறுவனம் இயக்கி வருகிறது. நேற்று சுரங்க ஊழியர்கள் 300 அடி ஆழத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக சுரங்கப்பாதையில் பரவியதால் பணியாளர்கள் உடனடியாக வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு […]

ஆசியா

வியட்நாமை உலுக்கும் வெப்பநிலை – வெளியே வரவேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை

  • May 8, 2023
  • 0 Comments

வியட்நாமில் வெப்பநிலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியிருப்பதனால் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை நேற்று முன்தினத் தான் ஹோ (Thanh Hoa) வட்டாரத்தில் வெப்பநிலை 44.1 பாகை செல்சியஸாகப் பதிவாகியது. இதற்கு முன் அந்தப் பகுதியில் பதிவான ஆக அதிக வெப்பநிலை 43.4 பாகை செல்சியஸாகும். இதுபோன்ற வெப்பநிலை மீண்டும் மீண்டும் பதிவாகக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக வியட்நாமைச் சேர்ந்த பருவநிலை மாற்ற நிபுணர் குறிப்பிட்டார். வியட்நாமில் கோடைக்காலம் தொடங்குகிறது. அது இன்னும் ஆக அதிக வெப்பமான […]

இலங்கை முக்கிய செய்திகள்

தையிட்டியில் விகாரையை ஒருபோதும் அகற்ற முடியாது – சவேந்திர சில்வா

  • May 8, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். குறித்த திஸ்ஸ விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது. அத்துடன் இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – அமுலாகும் தடை

  • May 8, 2023
  • 0 Comments

பிரான்ஸில் மேற்குப் பகுதியில் தோட்டங்களில் உள்ள நீச்சல் குளங்களின் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் நிலவும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக அந்தத் தடை விதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் மே 10ஆம் திகதியன்று அங்குள்ள வறட்சி நெருக்கடிநிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்படும் என்று பிரான்ஸின் சுற்றுப்புற அமைச்சர் கூறினார். கார் கழுவுதல், தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுதல், நீச்சல் குளத்தை நிரப்புதல் ஆகியவையும் தடை செய்யப்படும் என கூறப்படுகின்றது. இத்தகைய தண்ணீர் நெருக்கடி நிலை ஏற்படும்போது நீரைக் […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – கணவன் சந்தேகப்படுவதால் சிசுவுக்கு தாய் செய்த கொடூரம்

  • May 8, 2023
  • 0 Comments

வத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்கடுவ, சின்னமோல பிரதேசத்தில் வெசாக் போயா தினமான வௌ்ளிக்கிழமை சிசுவை புத்தர் சிலைக்கு கீழே விட்டுச் சென்ற தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட நான்கு நாள்களான சிசுவின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதான இவர், மாத்தளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று தெரியவருகின்றது. திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தாயான இப்பெண் மீது, அவரது கணவன் சந்தேகப்படுவதால், சிசுவை இவ்வாறு விட்டுச் சென்றதாக வாக்குமூலமளித்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் சிசு வைக்கப்பட்டுள்ளதுடன், அப்பெண்ணை […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 48 பெண்கள்

  • May 8, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் 48 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது தோ பாயோ, புக்கிட் திமா, ரிவர் வேலி மற்றும் சின் மிங் ஆகிய இடங்களில் உள்ள மசாஜ் செய்யும் இடங்களில் இந்த சோதனை நடந்தப்பட்டுள்ளது. இந்த கூட்டு அமலாக்க சோதனை நடவடிக்கை கடந்த மாதம் ஏப்ரல் 26 முதல் 28 ஆம் திகதி வரை நடத்தப்பட்டது. அதில் சிக்கிய 20 முதல் 70 வயதுக்குட்பட்ட மொத்தம் 110 பேர் பல்வேறு […]

ஐரோப்பா

பிரான்ஸில் 25,000 மின்னல் தாக்குதல்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

  • May 8, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த ஒரு வாரத்தில் 25,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளது. வானிலை அவதானிப்பாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். தென் மேற்கு பிரான்சில் ஏற்பட்ட இந்த வானிலை மாற்றம், தற்போது பிரான்சின் கிழக்குப் பகுதிக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 25,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பிரான்சின் வெவ்வேறு பகுதிகளில் மழைபெய்யும் எனவும், சில இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னலின் போது அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை

ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • May 8, 2023
  • 0 Comments

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் இருந்து இலங்கை வந்த பெண்ணை தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் கைப்பையை பறித்து சென்றதாக கூறப்படும் நபரை கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்துள்ள நெதர்லாந்து பெண் வீதியில் நடந்து சென்ற போது, காட்டு பகுதியில் மறைந்திருந்த இரண்டு பேர் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். அதன் பின்னர் அவரிடம் இருந்த கைப்பையை பறித்து சென்றுள்ளனர். அதில் ஆயிரம் யூரோ நாணயம், சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான செல்போன், 6 […]

ஐரோப்பா

ஜெர்மனி மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை

  • May 8, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சுற்றுப்புற சூழல் தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதனை பாதுகாக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெர்மனியின் போக்குவரத்து அமைச்சர் விஸ்லின் அவர்கள் சுற்றுப்புற சூழல் ஆர்வாலர் அமைப்பான லெட்றல் கெனரல் என்று சொல்லப்படுகின்ற அமைப்பினுடைய பேச்சாளர்களையும் மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குப்பற்றுகின்ற பங்கு பற்றாத நபர்களையும் சந்தித்து பேச்சு வார்த்தையை நடாத்தி இருக்கின்றார். அதாவது […]

You cannot copy content of this page

Skip to content