இலங்கை

கண்ணில் சிலந்தி கூடுகட்டுவதை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது – கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்!

  • May 12, 2023
  • 0 Comments

கண்புரை சத்திர சிகிச்சையின் போது தமது கண்பார்வை பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கண்களிற்கும் உயிருக்கும் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளிற்காக இழப்பீடுகளை கோரியுள்ளனர். பண்டாரவளையை சேர்ந்த 67 வயது பீ.ஏ.நந்தசேன என்பவர்,  நுவரேலியா மருத்துவமனையில் கண்புரைசத்திர கிசிச்சையின் போது பாதிக்கப்பட்டார். ஏப்பிரல் நான்காம் திகதி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஐந்தாம் திகதி சத்திரகிகிச்சை இடம்பெற்றது. அன்றே குறிப்பிட்ட மருந்தினை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆறாம் திகதி நான் மருத்துவ மனையிலிருந்து வெளியேறினேன் என அவர் தெரிவித்துள்ளார். 14 நாட்களின் பின்னரே நான் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அமுலுக்கு வந்த கடுமையான புதிய சட்டம்

  • May 12, 2023
  • 0 Comments

அமெரிக்க எல்லையில் அமுலில் இருந்த விதி 42 என்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதுடன் புதிய கடுமையான சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய புகலிட விதிகள் சட்டவிரோதமாக கடக்க முன்னெடுக்கும் முயற்சிகளை தடுக்கும் என்றே நம்பப்படுகிறது. மெக்சிகோ எல்லையில் பல புலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்திய கொரோனா கால எல்லைக் கட்டுப்பாடு விதிகளை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.அத்துடன் புதிய கடுமையான விதிகளை அமுலுக்கும் கொண்டுவந்துள்ளது. இதனால் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழையும் எவரும் நீண்ட கால தடை மற்றும் சாத்தியமான குற்றவியல் […]

வாழ்வியல்

தலை முடிக்கு டை பயன்படுத்துபவரா நீங்கள்? அவதானம்

  • May 12, 2023
  • 0 Comments

தலை முடிக்கு டை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் தொடர்பில் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று பலருக்கு இளம் வயதிலேயே நரை முடி ஏற்படுவதுண்டு. இதனை மறைப்பதற்காக பலரும் ஹேர் டை பயன்படுத்துவதுண்டு. நாம் பயன்படுத்து ஹேர் டையில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல்கள் கலந்திருப்பர். தற்போது இந்த பதிவில் நாம் இப்படிப்பட்ட ஹேர் டையை பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். பிரச்சனைகள் இந்த கெமிக்கல் கலந்த ஹேர் டையை பயன்படுத்துவதால் ஒவ்வாமை […]

இலங்கை

இலங்கையில் நடந்த சோகம் – சுற்றுலா சென்ற இளம் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்

  • May 12, 2023
  • 0 Comments

கொஸ்லந்த, தில்லும நீர்வீழ்ச்சிக்கு அருகில் முகாமிட்டிருந்த இளம் தம்பதியரை காட்டு யானை தாக்கியதில் யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளளார். இன்று (12) அதிகாலை இந்த சம்வபவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பலத்த காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தறை கெகுனதொர பிரதேசத்தில் வசித்து வந்த 23 வயதுடைய ஜி தருக்க்ஷி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். வாரியபொல பகுதியைச் சேர்ந்த கே.ஏ. தனுஷ்க (22) என்பவரே காயமடைந்துள்ளார். இவர்கள் கொஸ்லந்தவில் உள்ள தியலும பகுதிக்கு சுற்றுலா வந்து […]

பொழுதுபோக்கு

பாக்கியாவை கேவலமாக பேசும் கோபி!! சிங்கம் போல சீறிப்பாய்ந்த மகன்… பரபரப்பான காட்சி

  • May 12, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பாக வருகிறது. பாக்கிார் டியூஷனில் பழனிச்சாமி உடன் பேசுவதையும் அவரிடம் நட்பாக இருக்கும் பாக்கியாவை பார்த்து சந்தேகப்படுகிறார். பழனிசாமி வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோபி ரொம்பவே கடுப்பாகி விட்டார். அதை கடுப்பில் ஆபீஸ் முடித்து வீட்டுக்கு வரும்போது பாக்கியா போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி மிகவும் நக்கலாக யாருடன் இப்படி பல்லைக் காட்டி பேசிக் கொண்டிருக்கிறாள். இவளுடைய நண்பன் என்று ஒருத்தன் […]

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

ஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோய் – கண்டுபிடிப்பது எப்படி? அறிந்திருக்க வேண்டியவை

  • May 12, 2023
  • 0 Comments

உடல் நலத்தில் ஏதேனும் சிககல் ஏற்பட்டால் உடலில் தென்படும் அறிகுறிகளை அடிப்படையாகக்கொண்டு சிகிச்சை பெற்றுவிடலாம். ஆனால் உளவியல்நோய் அப்படிப்பட்டதல்ல. நீண்ட காலம் வெளியே தெரியாது. தாமதமாக தெரிய வரும்போது முழுமையான சிகிச்சை பெற முடியாது. மனக்கவலைகள் ஏற்பட்டால் அதில் இருந்து விரைவாகவே மீண்டு வந்துவிடவேண்டும். சில அறிகுறிகள் தென்படும்போதே எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அத்தகைய அறிகுறிகள் குறித்து பார்ப்போம். பசியின்மை, தூக்கமின்மை போன்றவை ஏற்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவை மன நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இரண்டு வாரங்களுக்கு […]

இலங்கை

இலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை

  • May 12, 2023
  • 0 Comments

இலங்கையில் போலியான பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் கணனி குற்ற விசாரணைப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணை பகுதி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை முகநூலில் ஆபாசமாக பதிவிடும் நபர்கள் மற்றும் பேஸ்புக் பக்க அட்மின்கள் என்போர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. சிறுமிகள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பல முகநூல் பக்கங்கள் இயங்கி வருவதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு போலி பேஸ்புக் கணக்குகளின் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபடும் […]

பொழுதுபோக்கு

கவுதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடிக்கும் படம்

  • May 12, 2023
  • 0 Comments

பழம்பெரும் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ‘ஹிட்லிஸ்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் கவுதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சூரியக்கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கும் இப்படம் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கார்த்திகேயன் கூறுகையில், “கௌதம் மேனன் இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். க்ளைமாக்ஸில் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் அவர், முதல்முறையாக சில சண்டைக்காட்சிகளை நிகழ்த்தவுள்ளார். அவர் ஏற்கனவே தனது பகுதிகளை படமாக்கியுள்ளார்” என்றார். […]

ஐரோப்பா

பிரான்ஸில் 30 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • May 12, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குறைவான குழந்தை பிறப்பு வீதம் பதிவாகியுள்ளதாக நேற்றைய தினம் வெளியாகியுள்ள புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் மார்ச் மாதத்தில் இந்த குறைந்த அளவு பிறப்பு வீதம் பதிவாகியுள்ளது. இந்த மார்ச் மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,816 குழந்தைகள் பிரான்சில் பிறந்துள்ளன. இது முந்தைய 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 7% சதவீதம் குறைவாகும். அதேவேளை இந்த குறைந்த எண்ணிக்கையானது 1994 ஆம் ஆண்டின் […]

இலங்கை

களுத்துறை சிறுமி மரணம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

  • May 12, 2023
  • 0 Comments

களுத்துறை நகரில் உள்ள விடுதி ஒன்றில் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த 16 வயது பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார். களுத்துறை தெற்கிலுள்ள விடுதியொன்றின் மாடியில் இருந்து தவறி விழுந்த குறித்த சிறுமி கடந்த 6ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்த மர்ம மரணம் தொடர்பாக, சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் 29 வயதுடைய திருமணமான இளைஞர் […]

You cannot copy content of this page

Skip to content