“வச்சிட்டாய்ங்கடா ஆப்பு….” வடிவேல் குறித்து வெளியான சர்ச்சை – கொதிக்கும் ரசிகர்கள்
சினிமா மூத்த பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனல் ஒன்றில் வடிவேலு குறித்து பேசி உள்ளார். அதில், நடிகர் வடிவேலு ஆரம்பத்தில் பிரேம் போடும் கடையில் வேலை பார்த்து வந்தார். ஒரு வேலைசாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்த வடிவேலு, நண்பரின் உதவியுடன் ராஜ்கிரண் அலுவலகத்தில் எடுபுடியாக வேலை செய்தார். கிராமத்து டான்ஸ் ஆடுவதில் கெட்டிக்காரரான வடிவேலுவை, ராஜ்கிரண் என் ராஜாவின் மனசிலே படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதன் பின் தேவர்மகன் படத்தில் ஒரு […]