மொரகஹஹேன தலகல பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!
மொரகஹஹேன தலகல பிரதேசத்தில் வீடொன்றிற்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 40 வயதுடைய தச்சராக பணிபுரிந்த இவர் மொரகஹஹேன, கிரிவத்துடுவ, யகஹலுவ பிரதேசத்தில் வசித்து வந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு பெண் உட்பட 4 பேர் இணைந்து குறித்த கொலையை செய்ததாக பொலிசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்துள்ளார். இதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான […]