பொழுதுபோக்கு

கவினுக்கு கல்யாணம் முடிஞ்சிரிச்சி.. லாஸ்லியா போட்ட வைரல் பதிவு

  • August 21, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமான கவின் சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தத் தொடர் அவருக்கு பெரும் புகழும் பெற்று தந்த நிலையில் அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் இலங்கை தொகுப்பாளரான லாஸ்லியாவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இருவருக்கும் இடையில் காதல் மலரத் தொடங்கியது. பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த லாஸ்லியாவின் தந்தையும் சற்று கோபமாகவே நடந்து கொண்டார். மேலும் பிக் பாஸ் […]

இலங்கை

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி!

  • August 21, 2023
  • 0 Comments

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 83 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த நபர் ஒருவரை  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கைது செய்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 16ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இராஜகிரிய, கலப்பலுவாவ, புட்கமுவ வீதியைச் சேர்ந்த சலாஹுதீன் மொஹமட் நவஸ்தீன் என்ற சந்தேக நபர் ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 813,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும், […]

செய்தி

முல்லைத்தீவில் தமிழர்களின் படகுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

  • August 21, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 4 படகுகள் நேற்று (20) இரவு இனந்தெரியாத நபர்களால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பும் தண்ணிமுறிப்பு குள பகுதியில் வைத்து 6 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. இவ்வாறு மீனவர்களின் படகுகள் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட […]

இலங்கை

குருந்தூர் மலையில் பக்தர்களுக்கு இடையூறு விளைவித்ததாக முறைப்பாடு!

  • August 21, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வில் பக்தர்களுக்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டு பொங்கல் பண்டிகையை ஏற்பாடு செய்ததாகவும், இந்து மக்களின் உரிமைகளுக்கு எதிராக சிங்கள பௌத்த சக்திகள் செயற்பட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 18ம் திகதி குருந்தி கோவில் அருகே பொங்கல் நிகழ்வு நடபெற்ற போது, சிங்களவர்கள் ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடத்த சென்றதால், இரு பிரிவினரிடையே […]

இலங்கை

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த விபத்து

  • August 21, 2023
  • 0 Comments

புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் 19 அன்றைய தினம் இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பந்தன் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் பரந்தன் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியதில் பரந்தன் உமையாள்புரம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் நகுலேஸ்வரன் 47 வயதுடைய நபர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி நேற்று (20) உயிரிழந்துள்ளார் […]

இலங்கை

04 கடவுச்சீட்டுக்களுடன் பெண் ஒருவர் கைது!

  • August 21, 2023
  • 0 Comments

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள், பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணின் உடைமையில் நான்கு கடவுச்சீட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளானர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்,   புத்தளம் கல்பிட்டி பகுதியை சேர்ந்த 48 வயதான வர்த்தக பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இன்று (21.08) அதிகாலை 04.41 மணியளவில் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்தடைந்தார். சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்வதற்காக குறித்த […]

தென் அமெரிக்கா

கலிபோர்னியாவை அச்சுறுத்திய புயல் கரையை கடந்தது!

  • August 21, 2023
  • 0 Comments

கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 84 வருடங்களில் இல்லாத அளவில் ஹிலாரி புயல் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித் புயல் காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 05 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிலாரி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் தெற்கு கலிபோர்னியாவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 119 கிலோமீட்டர் வேகத்தில், மெக்சிகோவில் உள்ள பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தில் இருந்து புயல் கரையை கடந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

காலியில் விபத்துக்குள்ளாகிய கார் எரிந்து நாசமானது!

  • August 21, 2023
  • 0 Comments

காலி, பலபிட்டிய அத்தேகந்துர கல்வெட்டுக்கு அருகில் இன்று (21.08) கார் ஒன்று விபத்துக்குள்ளாகி முற்றாக எரிந்து நாசமானது. குறித்த சொகுசு கார் டெலிபோன் டவரில் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த போது காருக்குள் சாரதி உட்பட மூவர் இருந்ததாகவும், விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

எல்ல பாலத்தை அநாகரீகமான சித்திரங்களை வரைந்து சேதப்படுத்திய சுற்றுலாப்பயணிகள்!

  • August 21, 2023
  • 0 Comments

ஒன்பது வளைவுகள் கொண்ட எல்ல பாலத்தை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எல்ல புகையிரத நிலையத்தின் நிலைய அதிபர்  அஷேந்திர திஸாநாயக்க, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள்  சுவர்களில் பல்வேறு ஓவியங்களையும் கடிதங்களையும் எழுதி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். “எல்லா ஒன்பது வளைவுப் பாலத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர் எனவும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் மிகவும் கட்டுக்கடங்காமல் நடந்துகொள்கின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டிள்ளார். சில இடங்களில் அநாகரீகமான சித்திரங்கள் […]

வட அமெரிக்கா

மெக்சிகோவில் உயரமான மலையில் ஏறிய 4 பேர் மரணம்

  • August 21, 2023
  • 0 Comments

மெக்சிகோவின் மிக உயரமான Pico de Orizaba மலையை ஏறிக்கொண்டிருந்த நால்வர் விழுந்து உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நால்வரும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்ட்டுள்ளனர். 5,600 மீட்டர் உயரங்கொண்ட பிக்கோ டெ ஒரிசபா (Pico de Orizaba) மலை, வட அமெரிக்காவின் ஆக உயரமான எரிமலையாகும். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் முயற்சி தொடர்வதாக அந்நாட்டின் அரசாங்கம் Facebook பக்கத்தில் தெரிவித்தது. மலையின் தென்புறப் பகுதியிலிருந்து ஏறியபோது விபத்து நேர்ந்தது. இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில், பெர்லா திஜெரினா […]