துபாயில் இஸ்ரேலிய நபர் படுகொலை – எட்டுப்பேர் கைது
இஸ்ரேலிய பிரஜையை கொன்றதாக சந்தேகிக்கப்படும் எட்டு இஸ்ரேலிய பிரஜைகள் கைது செய்யப்பட்ட விபரங்களை துபாய் பொலிசார் வெளியிட்டுள்ளனர். 24 மணி நேரத்திற்குள், இஸ்ரேலை சேர்ந்த 33 வயதான கசான் ஷம்சேயின் மீது கொடூரமான தாக்குதலில் ஈடுபட்ட எட்டு நபர்களையும் துபாய் காவல்துறை கைது செய்தது. இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. துபாய் பொலிசார் சம்பவம் நடந்த நேரத்தில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் இரண்டு முக்கிய சந்தேக நபர்களை […]