மின்சார ஸ்கூட்டர்களை தடை செய்யும் பாரிஸ்
பாரிஸ் தனது தெருக்களில் இருந்து மின்சார ஸ்கூட்டர்களை தடை செய்யும் முதல் ஐரோப்பிய தலைநகராக மாறுகிறது. ஸ்கூட்டர்களை தடை செய்ய ஏப்ரலில் நடந்த வாக்கெடுப்பில் குடியிருப்பாளர்கள் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் வாக்களித்தனர்,வாக்குப்பதிவு வெறும் 7.5 சதவீதமாக இருந்த போதிலும், மேயர் ஆன் ஹிடால்கோ நேரடி ஜனநாயகத்திற்கான வெற்றியாக கொண்டாடினார். 2018 ஆம் ஆண்டு முதல் பல ஆபரேட்டர்களால் வழங்கப்பட்ட வாடகை ஸ்கூட்டர்களுக்கு இந்தத் தடை பொருந்தும். ஆனால் இந்த முடிவில் “பல மக்கள் சோகமாக இருந்தனர்” […]