இலங்கை

பேராதனை பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகித்துள்ளனர். அதன்படி, கொழும்பு கண்டி பிரதான வீதியில் பேராதனை பிரதேசத்தில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வட அமெரிக்கா

உக்ரைனுக்கு பயணமாகியுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி

  • September 6, 2023
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 560 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் திடீர் பயணமாக இன்று உக்ரைன் சென்றுள்ளார். அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளார். இந்த பயணத்தின் […]

இலங்கை

கின்னஸ் உலக சாதனை முயற்சி- இராணுவ வீரரின் சாதனை நடைபயணம் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பம்

  • September 6, 2023
  • 0 Comments

கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியாக 14 நாட்கள் இரவு பகல் ஓய்வின்றி தொடர்ச்சியாக இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள சாதனை நடைபயணத்தை இலங்கை இராணுவ வீரர் ஒருவர் பருத்தித்துறை-சக்கோட்டையில் இருந்து நேற்றைய தினம் ஆரம்பித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் பலாலி படைமுகாமில் கடமையாற்றும் சமிக்ஞைப் படைப்பிரிவை சேர்ந்த கீர்த்திரத்ன என்ற இராணுவ வீரரே உலக சாதனை நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை(05) மாலை 06 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து அரம்பித்துள்ள உலக சாதனை நடைபயணம் வரும் செப்டெம்பர் – […]

இலங்கை பொழுதுபோக்கு விளையாட்டு

800லிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கு நாமல் ராஜபக்ச வருத்தப்படுகின்றார்….

  • September 6, 2023
  • 0 Comments

முத்தையா முரளிதரனின வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கு ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச வருத்தப்பட்டிருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன். தூஸ்ரா வகை பந்துகளை வீசும் அவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு பேட்ஸ்மேன்கள் நடுங்கிய காலம் ஒன்று உண்டு. இந்தச் சூழலில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதி […]

ஆசியா

அணு உலை கழிவுநீர் வெளியேற்றம் – கடல் உணவுகள் தொடர்பில் அச்சத்தில் ஜப்பானியர்கள்

  • September 6, 2023
  • 0 Comments

புகுஷிமா அணு உலை கழிவு நீர் பசுபிக் பெருங்கடலில் வெளியேற்றப்பட்டும் இடம் அருகை பிடிக்கப்படும் மீன்கள் கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கான்றனவா என தினமும் சோதனை நடத்தி வருவதாக ஜப்பான் நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அச்சமின்றி மீன் வாங்கி சாப்பிட ஏதுவாக ஆய்வு முடிவுகளை தினமும் இணையத்தில் அவர்கள் பதுவேற்றி வருகின்றனர். ரிட்டியம் என்ற கதிர்வீச்சு தனிமத்தை தவிர மற்ற அனைத்து கதிர்வீச்சு தனிமங்களையும் அகற்றிய பின்பே கழிவு நீர் கடலில் வெளியேற்றப்படுவதாக ஜப்பான் […]

இலங்கை

துபாயில் இலங்கையர் ஒருவருக்கு அடித்த அதிஷ்டம்!

  • September 6, 2023
  • 0 Comments

துபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் “அபுதாபி பிக் டிக்கெட்” லாட்டரியை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் மதிப்பு இருபது மில்லியன் திர்ஹம் எனத் தெரிவிக்கப்படுகிறது. துபாயில் பணி ஆய்வாளராக பணிபுரியும் பிரபாகர் என்பரே குறித்த சீட்டளிப்பில் வெற்றிப்பெற்றுள்ளார்.

உலகம்

உடல்நிலை மோசமான நிலையில் ஆங் சான் சூகி! மறுக்கப்பட்ட அவசர சிகிச்சை- மகன் குற்றச்சாட்டு

மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு உடல்நிலை சரியில்லாத போதிலும் மருத்துவ உதவி மறுக்கப்படுவதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். கிம் அரிஸ் கூறுகையில், நாட்டை ஆளும் ஆட்சிக்குழு தனது தாயின் “அவசர சிகிச்சை”க்கான சிறை அதிகாரிகளின் கோரிக்கையைத் தடுத்தது. கடுமையான பல்வலியால் 78 வயதான அவர் சாப்பிட முடியவில்லை. எவ்வாறாயினும், சூகி நலமுடன் இருப்பதாகவும், இராணுவம் மற்றும் சிவில் மருத்துவர்களிடம் இருந்து பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் இராணுவ ஆட்சிப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சூகி பிப்ரவரி 2021 இல் […]

வட அமெரிக்கா

கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல்- சிறுமியொருவர் பலி!

  • September 6, 2023
  • 0 Comments

கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் சிறுமியொருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளான். டுன்டாக் ட்ரைவ் மற்றும் அன்ட்ரிம் கிரசென்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.எதனால் இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதனையும் பொலிஸார் வெளயிடவில்லை.

பொழுதுபோக்கு

21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளராக வருகிறார் டி.ராஜேந்தர்

டி. ராஜேந்தர் கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் தனது பன்முக ஆளுமைக்காக தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவர் தனது படங்களில் திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் என பல வகைகளில் சேவையாற்றுகிறார். சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்தர், ‘நான் கடைசிவரைத் தமிழன்’ என்ற புதிய படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ்நாடு சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்கள் சங்கத் […]

இலங்கை

சுரேஷ் சாலி மற்றும், பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் – விஜித ஹேரத்!

  • September 6, 2023
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலியை உடனடியாக பதவி நீக்கம் செய்து அவருக்கு எதிராகவும் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராகவும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று (06.09) செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “  சுரேஷ் சாலி அரச புலனாய்வு […]