இலங்கை வந்த சீனப் பிரஜை நாடு கடத்தல்!
இலங்கை வந்த சீனப் பிரஜை மீண்டும் சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் நாடு கடத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் நேற்றைய தினம் நாடு கடத்தப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கினி ராஜ்ஜியத்தின் வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் அண்மையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்த குறித்த சீன பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார் இதனையடுத்து, அவர் […]