கனேடிய பிரதமர் உக்ரைனுக்கு திடீர் விஜயம்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சனிக்கிழமையன்று உக்ரைன் தலைநகருக்கு திடீரென விஜயமொன்றை மேற்கொண்டார். கனேடியப் பிரதமரின் விஜயத்திற்கான புகைப்படங்கள் சமூக வலைப்பின்னல்களிலும் கனேடிய வெகுஜன ஊடகங்களிலும் வெளிவந்தன. பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கத்திய அரச தலைவர்களின் பெரும்பாலான வருகைகளைப் போல ட்ரூடோவின் வருகை அறிவிக்கப்படவில்லை. தலைநகரில், ரஷ்ய-உக்ரைன் போரில் இறந்த இராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவகச் சுவரில் மலர்வளையம் வைத்து ட்ரூடோ தனது அஞ்சலியை செலுத்தினார். பெப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது ரஷ்யாவின் பெரிய அளவிலான படையெடுப்பு […]