இஸ்ரேலின் தாக்குதல்கள் ‘போர்க்குற்றங்கள்’ – அப்பாஸ் அராச்சி விமர்சனம்!
மத்திய கிழக்குப் போரை முழுமையாக நிறுத்துவதற்கான ஒரு பெரிய ராஜதந்திர முயற்சி நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி, ஐரோப்பிய அமைச்சர்களின் ஜெனீவா கூட்டத்திற்கு முன்பு, தனது நாட்டின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் ‘போர்க்குற்றங்கள்’ என்றும், தெஹ்ரானுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும் கூறினார். இதற்கிடையில், ஐ.நா.வுக்கான இஸ்ரேலின் தூதர் டேனி டானனுக்கும் அவரது ஈரானிய பிரதிநிதி அமீர் இரவானிக்கும் இடையே ஐ.நா. […]