முடங்கிப்போன மனிதனின் வாழ்க்கையை புத்துயிர் பெற வைத்த மஸ்க்கின் நியூராலிங்க் சிப்
உலக கோடீஸ்வரன் எலன் மஸ்க்கின் நியூராலிங்க் சிப் பொருத்தி கொண்ட முதல் நபர் புத்துயிர் பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 8 வருடங்களாக பக்கவாத நோய்யால் முடங்கிப் போயிருந்த நோலண்ட் அர்பாக் என்பவரே இதனை பொருத்திக் கொண்டுள்ளார். தனது வாழ்க்கை தற்போது நியூராலிங் சிப் மூலம் புத்துயிர் பெற்றுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அமெரிக்காவின் அரிசோனா யூமாவைச் சேர்ந்த நோலண்ட் அர்பாக், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின், நியூராலிங்க் சிப்பை மூளையில் பொருத்திக்கொண்ட முதல் மனிதர் என்ற […]