குரான் எரிப்பு போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த சுவீடன் ; துருக்கி கண்டனம்
உலகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் மசூதியில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது மசூதிக்கு வெளியே ஒரு போராட்டம் வெடித்தது. அங்கு சல்வான் மோமிகா(37) என்று ஈராக்கிய அகதி புனித குர்ஆனின் சில பக்கங்களை எரித்து உள்ளார். மேலும் புனித நூலை அவமதித்து உள்ளார். சல்வான் ஈராக்கில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனுக்கு தப்பிச் சென்று ஸ்டாக்ஹோம் கவுண்டியில் உள்ள சோடெர்டால்ஜியில் உள்ள ஜெர்னா […]