ஐரோப்பா

குரான் எரிப்பு போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த சுவீடன் ; துருக்கி கண்டனம்

  • June 29, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் மசூதியில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது மசூதிக்கு வெளியே ஒரு போராட்டம் வெடித்தது. அங்கு சல்வான் மோமிகா(37) என்று ஈராக்கிய அகதி புனித குர்ஆனின் சில பக்கங்களை எரித்து உள்ளார். மேலும் புனித நூலை அவமதித்து உள்ளார். சல்வான் ஈராக்கில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனுக்கு தப்பிச் சென்று ஸ்டாக்ஹோம் கவுண்டியில் உள்ள சோடெர்டால்ஜியில் உள்ள ஜெர்னா […]

ஆப்பிரிக்கா

சூடானில் சண்டை நிறுத்தம் அறிவிப்பு!

  • June 29, 2023
  • 0 Comments

சூடானில் இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் ஈத் அல்-ஆதாவின் முதல் நாளை முன்னிட்டு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் துணை இராணுவத்தினரின் பிடியில் இருந்த 125 சூடான் இராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. சூடானில் ஜெனரல் அப்தெல்-ஃபத்தா புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும்>  ஜெனரல் முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான வன்முறை மோதல்கள் 11 வாரகாலமாக நடைபெற்று வருகின்றன. இந்த மோதலில் ஏறக்குறைய 3000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நாட்டின் […]

இலங்கை

கொழும்பு பிரபல மருத்துவமனையின் கூரையில் மீட்கப்பட்ட சத்திரசிகிச்சை கருவிகள்!

  • June 29, 2023
  • 0 Comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலையம் ஒன்றின் கூரையில் சத்திரசிகிச்சை கருவிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது.சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றில் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) கூட்டத்தின் போது கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன இது குறித்து தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார். எனவே சம்பவம் தொடர்பில் விசாரணை […]

இலங்கை

இலங்கை விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ  நியமிக்கப்பட்டுள்ளார். நாளை முதல் அமுலாகும் வகையில், ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, தற்போது பணிக்குழாம் பிரதானியாக செயற்பட்டு வருவதுடன், 1990ம் ஆண்டு இலங்கை விமானப்படையில் விமானியாக இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

சந்திரமுகியின் கதவுகள் திறக்கப்படுகின்றன…. எப்போது தெரியுமா?

  • June 29, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்களில் சந்திரமுகியும் ஒன்று. சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு பி. வாசு இயக்கத்தில் வெளியான “சந்திரமுகி” பெரிய அளவில் சூப்பர் ஸ்டாருடைய ஸ்டைல் இல்லாமல் வெளியான திரைப்படம். ஆனால் அவருடைய திரை வரலாற்றில் மாபெரும் வசூலை கண்ட படங்களில் அதுவும் ஒன்று. கடந்த 1993ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “மணிசித்ரதாழு” என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் சந்திரமுகி திரைப்படம். இந்நிலையில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து […]

பொழுதுபோக்கு

பிரபல பாப் பாடகி மடோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பிரபல அமெரிக்க பாப் பாடகி மடோனா பாக்டீரியா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செரிஷ் என்ற படத்தில் நடித்தபோது மடோனாவுக்கு கடுமையான பாக்டீரியா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது மேலாளர் கை ஒசிரி தெரிவித்துள்ளதாவது, “மடோனாவுக்கு கடந்த 25ஆம் திகதி தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் பல நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் தங்க வைக்கப்பட்டார். தற்போது மடோனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கனடாவின் வான்கூவரில் ஜூலை 15ஆம் […]

உலகம்

ஜப்பானில் சிவப்பாக மாறிய ஆற்று நீர் ! பொதுமக்கள் அதிர்ச்சி- அட காரணம் இதுவா?

ஜப்பானில் ஒக்கினாவா ஆற்று நீர் திடீரென செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவுப்பகுதியில் உள்ள நாகோ நகரில் துறைமுகப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஆற்று நீரானது திடீரென செந்நிறமாக மாறி காட்சியளித்தது. வழக்கமாக நீல நிறத்தில் தெளிவாக தென்படும் இந்த பகுதி நீரானது செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் அருகில் உள்ள பீர் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவு […]

இலங்கை

“சூனியம் வைக்கப்பட்டுள்ளது – தயவு செய்து செய்யாதீர்கள் …” : யாழில் நடத்த சுவாரஸ்ய சம்பவம்!

  • June 29, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டின் முன் குப்பைகளை கொண்ட கூடாது என்பதற்காக காட்சிப்படுத்திய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபரின் வீடு வீதியோரமாக அமைந்துள்ளது. இந்நிலையில்  பலர் அந்த வீதியில் குப்பைகளை கொட்டிச்சென்றுள்ளனர். இதனால் பல கஸ்டங்களை அனுபவித்த அவர் இறுதியில் பொறுமை இழந்து வீட்டின் வாயில் பகுதியில் பதாகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளார். அதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக விபத்து ஏற்படும். ஆகவே தயவு செய்து குப்பைகளை கொட்டாதீர்கள் என எழுதியுள்ளார். […]

இலங்கை

இலங்கைக்கு இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • June 29, 2023
  • 0 Comments

இலங்கைக்கு இதுவரையான காலப்பகுதியில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 608489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 84இ003 எனவும் அவர்களில் பெரும்பாலோர் இந்தியப் பிரஜைகள் எனவும் அதிகாரசபை மேலும் கூறியுள்ளது. இதேவேளை ரஷ்யா,  இங்கிலாந்து,  அவுஸ்திரேலியா,  ஜேர்மனி மற்றும் […]

உலகம்

ரோமில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட 17 வயது சிறுமி : இலங்கை இளைஞர் கைது!

இத்தாலியின் ரோம் நகரில் 17 வயது சிறுமியை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசிய சம்பவம் தொடர்பில் இலங்கை இளைஞர் ஒருவர் இனறு கைது செய்யப்பட்டுள்ளார். ரோமில் உள்ள ப்ரிமவேரா மாவட்டத்தில் புதன்கிழமை மாலை இந்தப் படுகொலை நடந்துள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சந்தேக நபர், இத்தாலிய தலைநகரில் பிறந்தவர், கொலை செய்யப்பட்ட மிச்செல் மரியா காசோ கர்ப்பமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் நீண்ட நேரம் விசாரணைகள் […]

You cannot copy content of this page

Skip to content