பொழுதுபோக்கு

“விஜய்க்கு இன்றுதான் கடைசி நாள்” உள்ளே போய் பாருங்கள…..

  • July 3, 2023
  • 0 Comments

வாரிசு படத்துக்கு பிறகு நடிகர் விஜய் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்க செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த படத்தின் சில போஸ்டர்கள் மற்றும் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி நல்ல […]

இலங்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பை கைப்பற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முயற்சி – தேர்தல் ஆணைக்குழு மறுப்பு

  • July 3, 2023
  • 0 Comments

தமிழ் தேசிய கூட்டமைப்பை கைப்பற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி எடுத்த முயற்சிக்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு மறுப்புத் தெரிவித்து விட்டது. ஆர்.ராகவனை செயலாளராக் கொண்டு பதிவு செய்யப்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெயரில் உள்ள ஜனநாயகத்தை நீக்கி தமிழ்த் தேசியக் கூட்டணி என மட்டும் செயல்படவும் அதனை ஆங்கிலத்தில் T.N.A என உச்சரிக்கவும் தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு எழுத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை 2023 மே மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல்கள் […]

இலங்கை

திருகோணமலையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு-காணொளி

  • July 3, 2023
  • 0 Comments

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் குச்சவெளி- வடலிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.அஸ்மி (17வயது) ஐ.அஸ்கான் (21வயது) ஆகிய இருவருமே காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் காயம் அடைந்த இருவரும் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை சிகிச்சை பெற்று […]

ஐரோப்பா

கீவ்வைக் குறிவைத்து தாக்கிய ரஷ்யா – முறியடித்ததாகக் கூறும் உக்ரைன்

  • July 3, 2023
  • 0 Comments

ரஷ்யா அண்மையில் பயன்படுத்திய ஏவுகணைகளையும் ஆளில்லா ட்ரோன்களையும் உக்ரைன் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது விமான பாதுகாப்புப் படை அழித்துவிட்டாதாக உக்ரைன் கூறியுள்ளது. ரஷ்யாவின் மூன்று ஏவுகணைகளும் எட்டு ஆளில்லா ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அது கூறியது. இரண்டு வாரத்திற்குப் பிறகு முதல் முறையாகக் கீவ்வைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. வானில் இருந்து விழுந்த உடைந்த பாகம் தீப்பற்றியதில் ஒருவர் காயமடைந்தார்.

இலங்கை

இலங்கையின் 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • July 3, 2023
  • 0 Comments

இலங்கையின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடைந்துள்ள வன்முறைகள் – கட்டுப்படுத்த போராடும் அரசாங்கம்

  • July 3, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வன்முறைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன. 17 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து அங்கு 6ஆவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கின்றன. வன்முறைகளை நிறுத்துமாறு உயிரிழந்த இளைஞரின் பாட்டி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கேட்டுக்கொண்டார். பிரான்ஸில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) தமது அமைச்சரவையிடம் கூறியுள்ளார். அவர் நாடாளுமன்றத் தலைவர்களையும் ஆர்ப்பாட்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களின் 220க்கும் அதிகமான மேயர்களையும் சந்திக்கவுள்ளார். நேற்றிரவு […]

கருத்து & பகுப்பாய்வு

ஆதரவற்றவர்களை வரவேற்கும் இடமாகிய அயர்லாந்து!

  • July 3, 2023
  • 0 Comments

ஆதரவற்றவர்களை வரவேற்கும் இடமாக அயர்லாந்து எப்போதுமே காட்சியளிக்கிறது என்றும், போர் மற்றும் துன்புறுத்தல்களினால் பாதிக்கப்பட்டு புகலிடம் தேடுவோர்க்கு ஒருமைப்பாட்டு உணர்வுடன் விருந்தோம்பலை அளிக்கின்றது என்றும் அயர்லாந்து ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. தனது கருத்துக்களை வெளியிட்டுள்ள அயர்லாந்து ஆயர் பேரவை, அண்டை நாட்டு மக்களை உள்ளூர் சமூக மக்களுடன் இணைப்பதன் வழியாக சமூகத்திற்கு தங்களின் திறனாலும் கொடையாலும் மக்கள் அளிக்கும் பங்கிற்கு ஆதரவளிக்க முடிகின்றது என்றும் தெரிவித்துள்ளது. ஒரு நீண்ட புலம்பெயர்ந்த வரலாற்றைக் கொண்ட மக்களாக, வேற்று நிலத்தில் […]

வாழ்வியல்

அடிக்கடி பாராசிட்டமால் எடுத்துக்கொள்பவரா நீங்கள்? அவதானம்

  • July 3, 2023
  • 0 Comments

பாராசிட்டமால் மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரானா வைரஸ் சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு சிலர் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாக தகவல் வெளியாகியது. குறிப்பாக வெளிநாட்டில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருபவர்கள் தங்களுடைய உடல் வெப்பநிலையை குறைப்பதற்காக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாராசிட்டமால் மாத்திரைகளை தினசரி எடுத்துக் கொள்வது ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பாராசிட்டமால் மாத்திரைகளை தினந்தோறும் […]

ஆசியா

தென் கொரியாவில் இசை நிகழ்ச்சி நடத்தும் இயந்திர மனிதக் கருவி

  • July 3, 2023
  • 0 Comments

தென் கொரிய தேசிய இசைக் குழுவை EveR 6 – இயந்திர மனிதக் கருவி முதன்முறை வழிநடத்தியுள்ளது. நேரடி இசை நிகழ்ச்சியில் கைகளை அசைத்துக் கலைஞர்கள் வாசிக்க வழிகாட்டுகிறது அந்த இயந்திர மனிதக் கருவியாகும். மாலை நிகழ்ச்சியில் 5 இசைத் துணுக்குகள். அவற்றுள் மூன்றை வழிநடத்துகிறது அந்தக் கருவியாகும். சிற்சில குறைகள் இருந்தாலும் தலைமை இசைக் கலைஞர் மெச்சத்தக்க பங்களிப்பு என குறிப்பிட்டுள்ளார். குறித்த நேரத்தில் இசைக் குழு உடனடியாகத் தயாராகி இணைந்து செயல்படக் கொஞ்சம் அவகாசம் […]

ஆஸ்திரேலியா

சிட்னி விமான நிலையத்தில் பயணங்கள் மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள்

  • July 3, 2023
  • 0 Comments

சிட்னி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பல உள்நாட்டு விமானங்கள் தொடர்ந்து 4வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. விமான நிலையத்திற்கு வரும் வரை தங்களது விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலைமையினால் தமது பயணத்திட்டங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர். மோசமான வானிலை உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிட்னி விமான நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளதாக […]

You cannot copy content of this page

Skip to content