இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 11 பாலஸ்தீனியர்கள்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது, ரமல்லா, துல்கரேம், நப்லஸ் மற்றும் ஹெப்ரோன் உள்ளிட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதி முழுவதும் உள்ள நகரங்களில் எதிர்ப்புக்கள் நடந்தன, துல்கரேம் நகரில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், நப்லஸுக்கு அருகிலுள்ள பீட் ஃபுரிக்கில் 14 வயது சிறுவனும் கொல்லப்பட்டதாகவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய குடியேற்றவாசிகள், ராணுவ வீரர்களுடன், பாலஸ்தீன எதிர்ப்பாளர்களுடன் சில மோதல்களில் பங்கேற்றதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட […]