இலங்கை

இந்தியா – இலங்கை இடையேயான கப்பல் சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியானது

  • October 17, 2023
  • 0 Comments

இந்தியா – இலங்கை இடையேயான செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் முக்கிய அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகம் – காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி வாயிலாக ஆரம்பிக்கப்பட்டது, இந்த நிலையில் இன்று போதிய அளவு டிக்கெட் முன்பதிவு இல்லாத காரணத்தினால் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை […]

ஐரோப்பா

ஹமாஸிற்கு ஆதரவளிக்கும் ஈரான் ஜனாதிபதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை

  • October 17, 2023
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஈரான் அரசை எச்சரித்துள்ளார். இஸ்ரேல் காஸா யுத்தத்தில், இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்த ஒரு விரிவாக்கத்துக்கும், நீடிப்புக்கும் எதிராக ஈரான் செயற்படக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயற்படும் ஈரான், அப்படைக்கு ஆயுதங்களையும், இன்னபிற உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஈரான் ஜானாதிபதி Ebrahim Raïssi உடன் தொலைபேசியில் உரையாடிய மக்ரோன், மோதலை அதிகரிக்கும் விதமாக செயற்படுவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp நிறுவனம் வெளியிட்ட மேலும் ஒரு புதிய Update

  • October 17, 2023
  • 0 Comments

WhatsApp அழைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் கால்களில் மேலும் ஒரு கூடுதல் அம்சத்தை இணைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் எளிய தொலைத்தொடர்பு சாதனமாக விளங்கி வருவது மெட்டா நிறுவனத்தினுடைய WhatsApp செயலி. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனமாக உருவெடுத்து இருக்கிறது. மக்களினுடைய பல தகவல்கள் WhatsApp வழியாகவே பெரும்பாலும் பரிமாறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பல தொலைத்தொடர்பு சாதனங்களை பின்னுக்கு தள்ளி இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு சாதனமாக […]

ஆசியா

சிங்கப்பூரில் அடுத்த 2 வாரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • October 17, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரங்களில் புகைமூட்டத்தின் அளவு ஆரோக்கியமற்ற நிலையை எட்டும் வாய்ப்புக் குறைவு என்று வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. ஒக்டோபரின் மீதமுள்ள நாள்களில் சிங்கப்பூரில் மழையை எதிர்பார்க்கலாம் என்று ஆய்வகம் முன்னுரைத்துள்ளது. அது தென்கிழக்காசியாவின் தென் பகுதிகளுக்கும் பொருந்தும் என்பதனால் புகைமூட்ட நிலவரம் மேம்படுவதற்கு மழை உதவக்கூடும் என ஆய்வகம் தெரிவித்துள்ளது. இம்மாதம் முற்பாதியில் நிலவிய சூடான வானிலைக்கு மழை இதமாக இருக்கக்கூடும் என்று ஆய்வகம் கூறியது. அடுத்த 2 […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தொடர்பில் வெளிவரும் தகவல்

  • October 17, 2023
  • 0 Comments

ஜெர்மன் அரசாங்கமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜெர்மனியில் 49 யூரோ டொஷ்லான் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற பயண அட்டையை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. ஜெர்மனி நாட்டில் தற்பொழுது பாவணையில் இருக்கும் 49 யுரோ பெறுமதியான பயண அட்டை எதிர்வரும் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது அதனால் ஜெர்மனியர்கள் போக்குவரத்தில் பயன்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பயண அட்டைக்கு மத்திய அரசாங்கமானது வருடாந்தம் 1.5 பில்லியன் யுரோக்களை வழங்குவதாக உறுதியளித்து இருந்தது. தற்பொழுது இந்த 1.5 […]

இலங்கை

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் தீவிரம் – ஆதரிக்கும் நாட்டை வெளிப்படுத்திய மஹிந்த

  • October 17, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் நிலைமை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பாலஸ்தீன தூதுவரை சந்தித்து இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ கலந்துரையாடியுள்ளார். காலை கொழும்பிலுள்ள பாலஸ்தீன தூதரகத்திற்கு சென்ற மகிந்த ராஜபக்‌ஷ, பாலஸ்தீனத்திற்கான தனது ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் என்பதனை வலியுறுத்தியுள்ளார். இதன்போது பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது என்பதுடன், பிரச்சினைகளுக்கு போர் தீர்வாக அமையாது என்பதனையும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையிலான சமாதானத்தின் அவரசத்தையும் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை பாலஸ்தீன கூட்டொருமைப் பாட்டிற்கான […]

ஆசியா செய்தி

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் – 41 நாட்டவர்கள் பலி

  • October 16, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசாமீது ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 9-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் மும்முனை தாக்குதல் நடத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இத்தாக்குதல்களில் 41 நாடுகளை சேர்ந்த 105 பேர் உயிரிழந்ததாக […]

இந்தியா செய்தி

திடீரென இடிந்து விழுந்த மேம்பாலம்

  • October 16, 2023
  • 0 Comments

இந்தியாவில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட மேம்பாலம் இடிந்து விழுந்தது. மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, மேம்பாலம் இடிந்து வீழ்ந்தமையினால் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த காலங்களில், இந்தியாவில் கட்டப்பட்டு வரும் பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் பல நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மத்திய கிழக்கு

ஆசிரியர்களுக்கான குடும்ப விசா!!! குவைத் அரசு சூப்பர் ஆஃபர்

  • October 16, 2023
  • 0 Comments

முழு உலகத்தின் கவனமும் இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தத்தின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த 7ம் திகதி தொடங்கிய போர் இன்னும் தொடர்கிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேலின் தெற்கு பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி உள்ளே நுழைந்து பணயக்கைதிகளை பிடித்து தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேலிய அரசு போரை அறிவித்தது. காசா பகுதியில் இதுவரை 2,300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 10,000 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் 1,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 3,500 பேர் காயமடைந்தனர். கச்சா […]

இலங்கை செய்தி

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சட்டத்தின் முன் சிறப்பு நிவாரணம் வழங்க முடியாது

  • October 16, 2023
  • 0 Comments

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சட்டத்தின் முன் விசேட நிவாரணம் வழங்க முடியாது என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தம்மை கைது செய்ய தடை விதிக்குமாறு கோரி ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு வந்தது. குறித்த ரிட் மனு நீதியரசர்கள் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொரேஸ் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரு அங்கத்தவர் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட […]