ஐரோப்பா

நேட்டோவில் சேர சுவீடனுக்கு இலையுதிர் காலத்தில் அழைப்புவிடுக்கப்படலாம்!

  • July 14, 2023
  • 0 Comments

இலையுதிர்காலத்தில் சுவீடன் நேட்டோவில் இணைவதற்கான அழைப்பு விடுக்கப்படாலம், என ஹங்கேரி சமிக்ஞை செய்துள்ளது. ஹங்கேரியின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர், சுவீடனின் முயற்சியை ஆதரிக்கும் துருக்கியின் முடிவு, தேவைப்படும் நேரத்தில் கூட்டணியை வலுப்படுத்துவதற்கான கதவைத் திறந்துவிட்டதாகக் கூறினார். Zsolt Nemeth, துருக்கியின் ஒப்புதல் பின்னர் வரும் என்பதால், இந்த முடிவை அங்கீகரிக்க விரைவில் பாராளுமன்றத்தின் அசாதாரண கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஹங்கேரியின் பிரதம மந்திரி விக்டர் ஓர்பன் ஒப்புதலை தாமதப்படுத்தினார், ஆனால் […]

பொழுதுபோக்கு

ஒரு வழியாக விடாமுயற்சிக்கு நாள் குறித்த படக்குழு…

  • July 14, 2023
  • 0 Comments

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்தநிலையில் தற்போது ஒரு வழியாக படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஸ்ட் மாதம் தொடங்கி மூன்றே மாதங்களில் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. ஏனெனில் வருகிற நவம்பர் மாதம் நடிகர் அஜித் தன்னுடைய இரண்டாம் கட்ட உலக பைக் சுற்றுலாவை தொடங்க […]

ஆப்பிரிக்கா

சூடானை உலுக்கிய பயங்கரம் – ஒரே புதைகுழியில் 87பேரின் சடலங்கள்

  • July 14, 2023
  • 0 Comments

ஆபிரிக்க நாடான சூடானில் ஒரே புதை குழியில் இருந்து 87 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி சூடானில் இராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவ படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதலானது தீவிரம் அடைந்தது. இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் அண்மையில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளமை உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

இலங்கை

அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

  • July 14, 2023
  • 0 Comments

அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை அறிவிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் உரிய விடுப்பு எடுக்கும் அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்லவோ அல்லது இந்நாட்டில் தங்கவோ வாய்ப்பு கிடைக்கும். அந்தந்த விடுமுறையை எடுக்கும்போது அவர்களின் மூப்பு அல்லது ஓய்வூதியத்திற்கு எந்தத் தடையும் இருக்காது என்றும் பொது நிர்வாக அமைச்சகம் தெரிவிக்கிறது.

உலகம்

பனாமாவின் முன்னாள் அதிபர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை!

  • July 14, 2023
  • 0 Comments

பனாமாவின் முன்னாள் அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிகஸுக்கு அமெரிக்கா நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். வரேலா பதவியில் இருந்த காலத்தில் ஊழல் நடவடிக்கைகளில் கணிசமான ஈடுபாடு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் விளைவாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதற்கு ஈடாக, வரேலா விருப்பத்துடன் இலஞ்சத்தை ஏற்றுக்கொண்டார் என்று வலியுறுத்தப்பட்டது. இது பொது அலுவலகத்தின் நேர்மையை அடிப்படையில் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. அவர் பனாமாவில் வேரூன்றிய ஊழலை […]

வட அமெரிக்கா

அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா

  • July 14, 2023
  • 0 Comments

அமெரிக்க அரசாங்கத்தின் மின்னஞ்சல் கணக்குகளை சீனாவின் இணைய ஊடுருவிகள் ஊடுருவியிருப்பதாக Microsoft நிறுவனம் அறிவித்துள்ளது. உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் வகையில் அமெரிக்க அரசாங்க அமைப்புகளின் மின்னஞ்சல் கணக்குகளில் சீனாவிலிருந்து செயல்படும் ஊடுருவிகள் ஊடுருவியதாக குறிப்பிடப்படுகின்றது. அமெரிக்க அரசாங்க அமைப்புகள் உட்பட 25 நிறுவனங்களின் மின்னஞ்சல் ஊடுருவப்பட்டதாக Microsoft நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஊடுருவிகள் எதைக் குறிவைத்தனர் என்பது பற்றி அந்நிறுவனம் எதுவும் சொல்லவில்லை. வழக்கத்துக்கு மாறான அம்சங்கள் கண்டறியப்பட்டதும் பாதுகாப்பை வலுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவு […]

ஐரோப்பா

தீவிர பாதுகாப்பில் பிரான்ஸ் – 130000 பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • July 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் தேசியதினக் கொண்டாட்டங்களில் பெரும் வன்முறைகள் ஏற்படலாம் என்ற அச்சம் பல நகரங்களில் வானவேடிக்கைகளையே இரத்துச் செய்துள்ளது. ஆனால் இந்த வன்முறைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த பெருமளவான படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாகத உள்றை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரன்ஸ் முழுவதும் 130000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 45.000 படையினர் பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பிற்காகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸின் உள்றை அமைச்சர் ஜெரால்ட் தர்மனமன் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பிரிவில் பயங்கரவாத அதிரடிப்பிரிவினர் மற்றும் கனரகப் பிரிவினரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

வாழ்வியல்

அடிக்கடி Shampoo பயன்படுத்துபவரா நீங்கள்…? உங்களுக்கான பதிவு

  • July 14, 2023
  • 0 Comments

நம்மில் பெரும்பாலானோர் நமது தலைமுடியை சுத்தமாக ஆரோக்கியமாக வைத்திருக்க Shampoo உபயோகிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு போடுவது நேர்த்தியான மற்றும் மிருதுவான முடியை தரும் என பலர் நமபுகின்றனர். தற்போது இந்த பதிவில், ஒவ்வொரு நாளும் உங்கள் தலைமுடியை ஷாம்பு செய்தால் நீங்கள் அனுபவிக்கும் சில பக்க விளைவுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதிகப்படியான எண்ணெய் எப்போதும் ஒரு நல்ல அறிகுறி அல்ல, இருப்பினும், உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு சில இயற்கை எண்ணெய் […]

இலங்கை

இலங்கை வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மற்றுமொரு நபர்!

  • July 14, 2023
  • 0 Comments

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளியும் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று (13.07) உயிரிழந்துள்ளார். மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளராக பணியாற்றிய ஒருவர், காய்ச்சல் காரணமாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது  நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த கேனுலாவில் (டியூப்) இருந்து பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவருக்கு  பொருத்தப்பட்டிருந்த கானுலாவில் கிருமி தொற்று […]

இலங்கை

இலங்கையின் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

  • July 14, 2023
  • 0 Comments

இலங்கையின் சுகாதார அமைப்பை பவீனப்படுத்துவதற்கு  காரணமான தரப்பினர் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது குறித்தும் தமது கட்சி கவனம் செலுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்  காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, புற்றுநோயாளிகளுக்கு தரம் குறைந்த சத்திரசிகிச்சை […]

You cannot copy content of this page

Skip to content