இலங்கை

சதொசவில் சில பொருட்களின் விலை குறைப்பு!

  • October 25, 2023
  • 0 Comments

லங்கா சதொசவில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, ஒரு கிலோ உளுந்தின் விலை 6 ரூபாவினாலும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், சிவப்பு அரிசி கிலோ ஒன்று 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலைத்திருத்தத்திற்கு அமைய சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 222 ரூபாவாகவும், ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 549 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பின் விலை […]

இலங்கை

மட்டக்களப்பு- இருதயபுரம் பகுதியில் தேரர் ஒருவரினால் ஏற்பட்ட பதற்றம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் இன்று மாலை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மேற்கொண்ட செயற்பாடுகள் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இருயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில் அங்குவந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதற்கு எதிராக கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை கொண்டு பேசினார் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அப்பகுதிக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்துசெல்லவதற்கான ஏற்பாடுகளை செய்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் […]

மத்திய கிழக்கு

ஈரானில் பெண் நடிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

  • October 25, 2023
  • 0 Comments

இஸ்லாமிய குடியரசின் கடுமையான ஆடைக் குறியீட்டைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காக ஈரானிய அதிகாரிகள் ஒரு டஜன் பெண் நடிகர்களுக்கு வேலை செய்யத் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “சட்டத்தைப் பின்பற்றாதவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று ஈரானின் கலாச்சார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சர் முகமது மெஹ்தி எஸ்மாலி வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. கடந்த வருடம் 22 வயதான மஹ்சா அமீனி […]

இலங்கை

26 முறை பெயரை மாற்றி அரச வங்கியில் கடன் பெற்ற பெண் : இலங்கையில் சம்பவம்!

  • October 25, 2023
  • 0 Comments

போலி ஆவணங்களை தயாரித்து அரச வங்கியின் ஊடாக கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிந்தகல பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் 26 முறை 26 பேரின் பெயர்களை பயன்படுத்தி போலி ஆவணங்களை உருவாக்கி இந்த நிதி மோசடியை செய்துள்ளார். அரச வங்கியினால் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

திடீரென சிங்களப் பெண்ணாக மாறிய ஜனனி… சொக்க வைக்கும் அழகு… வைரலாகும் ஸ்டில்ஸ்

  • October 25, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸில் பங்குபற்றி பிரபல்யமானவர் இலங்கை – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி. ஜனனி குணசீலன் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்துள்ளார், இவருக்கு தற்போது 21 வயது தான் ஆகிறது. இந்நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இலங்கை மக்களின் கதாநாயகியாகவும் திகழ்ந்து வருகிறார்.   இவர் ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் சமூக வலையத்தளங்களில் பிரபலமாகியதோடு, சில குறும்படங்களிலும் நடித்ததுடன், தொகுப்பாளராக இருந்தார். மேலும் இவர் இலங்கையில் ஒரு மாடலாகவும் இருந்து […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி அதிகரிப்பு

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலின் மிக உயர்ந்த விகிதங்களைக் காட்டுகின்றன, இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட 13 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை கறுப்பின குடியேறியவர்களின் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ரிஷி சுனக் பிரதமராக பதிவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகுகிறது : அடுத்த தேர்தலிலும் வெற்றிபெருவாரா?

  • October 25, 2023
  • 0 Comments

U.K. பிரதமர் ரிஷி சுனக் இன்றுடன் பதவியேற்று ஒருவருடங்கள் பூர்த்தியாகுகின்ற நிலையில், சிறிய அளவிலான பார்ட்டி ஒன்றை வைத்து அதனை கொண்டாடியுள்ளார். மிகவும் கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அவர், தற்போது ஒருவருடத்தை பூரத்தி செய்துள்ளார். இருப்பினும் அண்மைக்காலமாக சில மோசமான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். குறிப்பாக ரஷ்யா- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு சார்பாக சில ஆயுதங்களை வழங்கிய போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். அதேபோல் புலம் பெயர்வோர் மற்றும் அதனை தடுப்பதற்கான சர்ச்சைகளிலும் சிக்கிக் […]

இலங்கை

முல்லைத்தீவில் இ.போ.ச பேருந்து சாரதி மீது தாக்குதல்: பொலிஸார். தீவிர விசாரணை

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருந்த இ.போ.ச சாரதி மீது ஹயஸ் வாகனத்தில் வந்த நபர் தாக்கியதாக தெரிவித்து சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவில் இருந்து சிலாவத்தை ஊடாக மாங்குளம் நோக்கி நேற்று (24.10.2023) மாலை சென்று கொண்டிருந்த பேருந்து சிலாவத்தை பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருந்தது. அந்நேரம் குறித்த இ.போ.ச பேருந்தினை நெருங்கிய ஹயஸ்ரக (KDH) வாகனத்தில் வந்த நபர் இ.போ.ச […]

இலங்கை

கடன் மறுசீரமைப்பின்போது அனைத்து தரப்பினரும் வெளிப்படை தன்மையுடன் நடந்துக்கொள்ள வேண்டும் – ஜுலி சங்!

  • October 25, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவைச் சந்தித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கையைப் பெற்றுக் கொண்டமைக்காக அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு இரண்டாவது கடன் தவணையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடனை மறுசீரமைக்கும் போது அனைத்து கடன் வழங்குபவர்களையும் சமமாக நடத்துவது முக்கியம் என்று அவர் கூறுகிறார். சம்பந்தப்பட்ட […]

பொழுதுபோக்கு

லோகேஷின் ஹிட் லிஸ்டில் காணாமல் போன லியோ… அப்பட்டமாக காட்டிய லோகி

  • October 25, 2023
  • 0 Comments

லோகேஷ் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை வைத்து படங்களை இயக்கி வருகிறார். அதனாலயே தற்போது இவருடைய மார்க்கெட் ரேட் அதிகரித்து அனைவரது பேவரிட் இயக்குனராக மாறிவிட்டார். அதற்கு காரணம் இவர் எடுத்த மாநகரம் படம் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற பல படங்களை ஹாலிவுட் ரேஞ்சுக்கு கதையை வைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அத்துடன் விஜய்யை வைத்து லியோ படத்தை எடுத்து கடந்த வாரம் அனைத்து திரையரங்களிலும் […]