உலகம்

மெக்சிகோவை உலுக்கிய ஓடிஸ் சூறாவளி : 27 பேர் உயிரிழப்பு!

  • October 26, 2023
  • 0 Comments

மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளி தாக்கியதில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கடற்கரை ரிசார்ட் நகரமான அகாபுல்கோவை தாக்கும் முன் சூறாவளி நேற்று (25.10)  தீவிரமடைந்தது. குறித்த சூறாவளி காரணமாக பலப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.   பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அமெரிக்க காலநிலை விஞ்ஞானி ஆண்ட்ரா கார்னர் கருத்துப்படி, அட்லாண்டிக் சூறாவளியானது சிறிய புயல்களிலிருந்து சக்திவாய்ந்த மற்றும் பேரழிவு வானிலை […]

பொழுதுபோக்கு

‘ஜவான்’ வெற்றிக்குப் பிறகு தனது மனைவி பிரியாவுடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்ற அட்லீ

இயக்குனர் அட்லீ தென்னிந்தியாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர், மேலும் அவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘ஜவான்’ மூலம் பிரபலமான இந்திய இயக்குனராக மாறியுள்ளார். ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் அட்லீயின் இந்தி அறிமுகத்தைக் குறிக்கிறது, மேலும் படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் மனைவி பிரியாவுடன் சுவாமி தரிசனம் செய்த அட்லி, திருவாரூரில் உள்ள தனது குலதெய்வக் கோவிலுக்குச் சென்றபோது அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் […]

உலகம்

ஜேர்மனியில் விபத்துகுள்ளான கப்பல்கள் : தேடும் பணி நிறுத்திய ஜெர்மன் மீட்புப் படையினர்

செவ்வாய்க்கிழமை அதிகாலை வட கடலில் மூழ்கிய பிரிட்டிஷ் கப்பலில் இருந்து காணாமல் போன நான்கு பணியாளர்களைத் தேடும் பணியை ஜெர்மன் மீட்புப் படையினர் நிறுத்தியுள்ளனர். வெரிட்டி ஜேர்மன் கடற்கரையில் பஹாமியன் போலேசி என்ற பெரிய கப்பலுடன் மோதியது. செவ்வாய்க்கிழமை இரவு மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன, மீண்டும் தொடங்கப்படாது என்று மீட்பு சேவை தெரிவித்துள்ளது. பிரித்தானியக் கொடியுடன் கூடிய கப்பலில் இருந்த ஏழு பணியாளர்களில் இருவர் மீட்கப்பட்டனர். ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீன் மாநிலத்தின் ஒரு பகுதியான ஜெர்மன் தீவுக்கூட்டமான ஹெலிகோலாண்டிற்கு தென்மேற்கே […]

மத்திய கிழக்கு

கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை!

  • October 26, 2023
  • 0 Comments

கத்தார் நாட்டில் ஓராண்டுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று (26.10) அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தோஹாவில் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்ட எட்டு பேரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். 8 கடற்படை வீரர்களில் கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கமாண்டர் புரேனேந்து திவாரி, கேப்டன் சவுரப் வசிஷ்த், கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, […]

உலகம்

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோம், எகிப்த்தில் வைத்து இதனை அறிவித்தார். இஸ்ரேலில் ஹாமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாகவும் (முன்னதாக வெளியான தகவல்களின் படி 30 பேர் கொல்லப்பட்டிருந்தனர். மற்றும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாகவும் ஜனாதிபதி மக்ரோன் அறிவித்தார். அதேவேளை, “அனைத்து உயிர்களும் சமமானது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒரே […]

இலங்கை

திருகோண மலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து ;பூசகர் பலி!

  • October 26, 2023
  • 0 Comments

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி பூநகர், 20 ஏக்கர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈச்சிலம்பற்றில் இருந்து சேறுநுவர நோக்கி சென்று கொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட பூநகர் சிவன்கோயிலில் பூசகராக பணி புரிபவர் எனவும் ஈச்சிலம்பற்று -பூநகர் பகுதியில் வசித்து வரும் கே.கஜரூபன் (34) எனவும் தெரியவருகிறது. உயிரிழந்த பூசகரின் சடலம் ஈச்சிலம்பற்று […]

ஆசியா

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை!

  • October 26, 2023
  • 0 Comments

நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள ஆப்கானிஸ்தான் பிரஜைகள் உள்ளிட்ட அனைவரும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியுடன் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இன்று (26.10) வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து ஆவணமற்ற குடியேற்றவாசிகளையும் திருப்பியனுப்ப தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் (2023)  24 தற்கொலை குண்டுவெடிப்புகள்,  உட்பட இராணுவத்திற்கு எதிரான பல குற்றங்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “சட்டவிரோதமாக […]

ஐரோப்பா

வானிலிருந்து பணத்தை அள்ளிவீசிய பிரபல நடிகர்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!(வீடியோ)

  • October 26, 2023
  • 0 Comments

செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான கமில் பார்டோசெக் என்பவர் ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கமில் பார்டோசெக் மக்களுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தை அளித்துள்ளார். ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மில்லியன் டொலர் பணத்தை மக்களுக்கு வீசியுள்ளார். பணம் கொட்டும் பகுதிக்கு மக்கள் பைகளுடன் வந்து பணத்தை எடுத்துச் சென்றனர். உலகின் […]

இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் சேதம் : மீனவர்கள் தாக்கல் செய்த மனு குறித்து வெளியான தகவல்!

  • October 26, 2023
  • 0 Comments

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயினால் தமது தொழிலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடுமாறு கோரி மீனவ சமூகம் தாக்கல் செய்த மனுவை திருத்துவதற்கு கொழும்பு மேல் வர்த்தக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மீனவ சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணி ஹிமாலி குலரத்ன முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி இந்த அனுமதியை வழங்கியுள்ளார். குறித்த கப்பலினால் சுற்றாடல் மற்றும் அனைத்து தொழில் துறைகளுக்கும் ஏற்பட்ட சேதம் 6.7 பில்லியன் என […]

உலகம்

பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான் அகதி: பிரித்தானிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

பிரித்தானியாவில் விசா வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை வேறு இடத்திற்கு மாற்ற பிரித்தானிய அரசாங்கம் இன்று முதல் விமானங்களை வாடகைக்கு எடுக்க உள்ளது. இந்த மாத தொடக்கத்தில், நவம்பர் 1 முதல் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தத் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறியதையடுத்து இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாக்கிஸ்தானின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, டிசம்பர் வரை பல விமானங்களை வாடகைக்கு எடுக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவற்றில் முதல் விமானம் வியாழக்கிழமை தொடங்கும் என அதிகாரிகள் […]