இலங்கை

இலங்கையர் ஒருவரும் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

  • October 31, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் போது காணாமல் போன மற்றைய இலங்கையர் பற்றிய பிரத்தியேக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி ஹமாஸின் பணயக்கைதிகளில் சுஜித் யத்வார பண்டாரவும் இருக்கலாம் என இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், யாதவர பண்டாரவின் பிள்ளைகள் வழங்கிய டி.என்.ஏ மாதிரிகளுக்கும் சடலங்களுக்கும் இடையில் பொருத்தம் உள்ளதா என்பது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, கடத்தப்பட்டவர்களில் சுஜித்தும் அடங்குவதாக சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். மேலும், […]

இலங்கை

இலங்கையில் 08 ரயில் சேவைகள் இரத்து!

  • October 31, 2023
  • 0 Comments

08 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டிலிருந்து புகையிரத சாரதிகளை ரயில்வே திணைக்களம் நியமிக்கவில்லை எனவும் இதனால் தற்போது சுமார் 150 ரயில் சாரதிகள் பற்றாக்குறை நிலவுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை தாகெஸ்தான் விமான நிலையத்தில் நடந்த இஸ்ரேலுக்கு எதிரான கலவரம் உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்டது என்ற ரஷ்யாவின் “அபத்தமான” கூற்றுகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த சம்பவம் ரஷ்யாவில் “குழப்பத்தை” பரப்பும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை ரஷ்யாவின் வடக்கு காகசஸில் உள்ள மகச்சலா விமான நிலையத்தில் இஸ்ரேலில் இருந்து வந்த விமானத்தில் யூத பயணிகளைத் தேடி ஒரு கும்பல் […]

ஐரோப்பா

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட பெண்!

  • October 31, 2023
  • 0 Comments

பிரான்சின் தலைநகருக்குள் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ரயில் சென்று மேற்படி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பேசியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரான்ஸில் அண்மையில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல்களுக்கு பிறகு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன்பிறகு நாடு முழுவதும் குண்டுவெடிப்பு குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டப்பின் இடம்பெற்ற முதலாவது […]

இலங்கை

அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்ததுள்ள உத்தரவு

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தாக்குதல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 20 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (31) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய செவியை இறுவெட்டில் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டு எதிர்வரும் 20 ம் திகதி வழக்கு விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளார். கடந்த 25ம் திகதி புதன்கிழமை […]

ஐரோப்பா

பிரெஞ்சு மக்களிடையே உணவுப்பொருட்கள் கொள்முதல் அதிகரிப்பு

விலை அதிகரிப்பு காரணமாக மக்களிடையே குறைந்திருந்த உணவுப்பொருகள் கொள்முதல், செப்டம்பர் மாதத்தில் ஓரளவு சீரடைந்துள்ளதாக INSEE கருத்துக்கணிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்ற செப்டம்பர் மாதத்தில் இந்த கொள்முதல் 0.2% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதிக விலை, பணவீக்கம் காரணமாக பிரெஞ்சு மக்களிடையே குறைந்திருந்த ‘கொள்முதல் திறன்’ படிப்படையாக சீரடைந்து வருகிறது. சென்ற மாதம் 0.2% சதவீதத்தால் அதிகரிக்க, இவ்வருடத்தின் முதல் மூன்று காலாண்டுகளில் இது 0.8% சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக குளிர்பானங்கள், வெதுப்பக உற்பத்தி பொருட்கள், பாஸ்தா […]

இலங்கை

இலங்கை பணவீக்கத்தின் தற்போதைய நிலை!

  • October 31, 2023
  • 0 Comments

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2023 செப்டம்பரில் 1.3 சதவீதமாக இருந்த பணவீக்கம் இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்கம் மாறாமல் மைனஸ் 5.2 ஆக உள்ளது.

இலங்கை

யாழில் பேருந்து தடம்புரண்டு விபத்து

யாழ்ப்பாணம், கொடிகாமம் – பருத்தித்துறை இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று காலை நெல்லியடிப் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தின்போது பேருந்தில் குறைந்தளவான பயணிகள் பயணித்துள்ளனர். கொடிகாமம் – பருத்தித்துறை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை நெல்லியடி முள்ளிப் பகுதியில் குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. விபத்து இடம்பெற்ற நிலையில் அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் வானதியா இது? ஆளை மயக்கும் போட்டோஷூட்..

  • October 31, 2023
  • 0 Comments

நடிகை சோபிதா துலிபாலா. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடித்திருக்கிறார். வானதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை சோபிதா. இவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மனிஷ் மல்ஹோத்ரா டிசைன் செய்த சேலை அணிந்து சென்றார் சோபிதா துலிபாலா. மாடலிங் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். ​இவரின் வானதி கதாபாத்திரத்திற்கு ஏராளமான வரவேற்பு கிடைத்தது. சோபிதா படங்களில் மட்டுமில்லாமல், வெப் சீரிஸ்களிலும் நடித்துவருகிறார். நடிகை சோபிதா பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனங்களில் […]

இலங்கை

யாழில் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது !

  • October 31, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபடும் நபரொருவர் கைது செய்யப்பட்டார். துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (30) இரவு நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். குறித்த நபரிடம் இருந்து ஐந்து தண்ணீர் மோட்டார்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தொடர் மோட்டார் திருட்டுக்கள் இடம்பெற்று வந்தன. இவை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. போதைப்பொருளை நுகர்வதற்காகவே குறித்த […]