பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மற்றும் வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்றுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கத்தின் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபன கிளை, அதன் தலைவர் சேத்திய பண்டார ஏக்கநாயக்க, செயலாளர் பண்டார அரம்பேகும்புர மற்றும் பலர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் பிரதிவாதிகளாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம், பிரதமர் மற்றும் அமைச்சரவை […]