மத்திய கிழக்கு

ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் : பலர் உயிரிழப்பு!

  • November 2, 2023
  • 0 Comments

ஜபாலியா அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேறத் தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 320 வெளிநாட்டு பிரஜைகள் உள்பட 500 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பல்கேரியா, செக் குடியரசு, பின்லாந்து, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், ஜோர்டான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் வெளியேற்றத்திற்கு தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. […]

பொழுதுபோக்கு

கமலின் இந்தியன்-2 வீடியோவை வெளியிடுகின்றார் ரஜினி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

  • November 2, 2023
  • 0 Comments

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் அறிமுக […]

வட அமெரிக்கா

டொரன்டோவில் மூன்று பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடுகுண்டு அச்சுறுத்தல்

  • November 2, 2023
  • 0 Comments

கனடாவின் டொரன்டோ நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த மூன்று பாடசாலைகளையும் பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.இதன்போது குறித்த பாடசாலைகளில் எவ்வித குண்டு அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்றதும் குறித்த பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பாடசாலை தொடர்பிலான அச்சுறுத்தல்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறான அச்சுறுத்தல்களை கருத்தில் கொள்ளாதிருக்க முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இதன் காரணமாகவே குறித்த மூன்று பாடசாலைகளிலும் […]

இலங்கை

தெல்தெனிய பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து பாரிய விபத்து!

  • November 2, 2023
  • 0 Comments

தெல்தெனிய பிரதான வீதியின் வாரபிட்டிய பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் கடை ஒன்றும் வாகனங்கள் பலவும் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் சென்ற வான் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது. இதில் வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

மைத்திரி உள்ளிட்ட நால்வருக்கு உயர்நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

  • November 2, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகிய நால்வரும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சத்தியக்கடதாசிகள் ஊடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (02) உத்தரவு பிறப்பித்துள்ளது. 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கில் உத்தரவிடப்பட்ட […]

இலங்கை

சீனத் தூதுவர் தலைமையிலான குழு யாழ். வருகை..!

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகப்பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 06 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள இந்தக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோருடன் உத்தியோக பூர்வ சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் நலனோம்புத் திட்டங்களையும் நேரில் சென்று பார்வையிடத் திட்டமிட்டிருப்பதாகச் சீனத் தூதரக […]

இலங்கை

பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் மருந்து பொருட்கள்!

  • November 2, 2023
  • 0 Comments

58,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள மருத்துவ உதவி வரும் வாரத்தில் பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்துகளில் 54 அத்தியாவசிய மருந்துகள் இருப்பதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் அரிபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் நடத்திய சந்திப்பில் தெரிவித்துள்ளார். புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் ஊடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருத்துவ உதவித்தொகை எதிர்வரும் காலங்களில் […]

இலங்கை

திருக்கோணேஸ்வர ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (02) திருகோணமலை வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கோணேஸ்வரத்திற்கு விஜயம் செய்து ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பால்கே, கல்வி அமைச்சின் செயலாளர் திஸநாயக்கா, கலாச்சாரப்பணிப்பாளர் நவநீதன் மற்றும் திருக்கோணேஸ்வர ஆலய அறங்காவலர் சபையினர் கலந்து கொண்டிருந்தனர். திருகோணமலை பிரதான வீதியில் நிர்மானிக்கப்பட்டிருக்கும் இந்திய SBI வங்கியை இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் […]

ஆப்பிரிக்கா

வடக்கு நைஜீரியாவில் பொதுமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் : 37 பேர் பலி!

  • November 2, 2023
  • 0 Comments

வடக்கு நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்  கிழமைகளில் யோபே மாநிலத்தின் கெய்டாம் மாவட்டத்தில் கிராம மக்களை குறிவைத்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் 20 பேர் கொலை செய்யப்பட்டதாகவும், அவர்களை அடக்கம் செய்ய சென்றப்போது கண்ணிவெடியை வெடிக்கச் செய்து மற்றுமோர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது தாக்குதலில் 17 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த […]

இலங்கை

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் : நாடாளுமன்றம் வெளியிட்ட அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான விவாதத்தை 26 நாட்கள் நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி தொடங்கி நவம்பர் 21ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடத்தப்படும். அதன்பின், […]